செல்வராஜ் ஜெகதீசன் # முதல் மகன் பிறந்ததும் மூக்கும் முழியும் என்போல் என்றார்கள். மூன்று வருடங்களில் முகம் காட்டிக்கொடுத்தது முழுவதும் மகன் ஜாடை மனைவியின் ஜாடை என்பது. இப்போது இரண்டாமவன் பிறந்ததும் இவனும் என்போல்…
செல்வராஜ் ஜெகதீசன் நாற்காலிகளைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அவை நாற்காலிகள் என்பதைத் தவிர. முக்காலிகளின் இடத்தை அவை முழுதாய் தேர்ந்துகொண்டாலும் காலொன்று கூடுதலென்ற கர்வமற்றவை நாற்காலிகள் கால் உடைந்த நாற்காலிகளால் விழுந்தெழுந்த ஓன்றிரண்டு…
ரா. கணேஷ் அப்பா....! இரவு தூக்கத்தில் என் இரண்டு கால்களையும் இடுப்பில் சுமந்திருக்கிறீர்கள் நீங்கள் கூர் செய்த பென்சில்கள் இன்னும் என் நினைவில் எழுதிக்கொண்டு இருக்கின்றன என் பா£ட்ஷை நேரங்களில் நீங்களல்லவா என் விடிகாலை…
ரா.கணேஷ் நான் பொக்கிஷமாய் காக்கும் அம்மா புடவை இருளிலும் என் நிழலாய் வரும் என் வாழ்வின் வெளிச்சமவள் என் தாரம் அவளின் பச்சை நிற ரவிக்கை எங்களினூடே காற்று நசுங்கிப் பாடுபடும் அந்தத் தருணங்கள்…
February 12, 2009 • By
ரஜித்
ரஜித் நேற்று மண்ணில் விழுந்த மின்னலோ என ஊரின் நடுவே ஆறு எட்டுத்திசை கேட்கும் ஏலேலோ சப்தம் வாய்மடை சுழிக்கும் வாளைமீன் துள்ளும் கரைகளில் விம்மும் கருவேலும் வேம்பும் கன்னிகள் குளியல் கதிரவன் வருமுன்…
எஸ்ஸார்சி பூரண அமைதி பூரணானந்தம் பூரண ஞானம் பூரண விடுதலை பொய்யுடல் தாண்டிய பரிபூரணமிங்கு. வசமாகில் உனக்கு நீ உடல் மட்டுமே என்றெண்ண வெற்றுடலாகிறாய் சச் சித் ஆனந்தம் என்றெண்ணவோ பிரம்மமாகிறாய் வெற்றுச்சதையா நீ…
ஹெச்.ஜி.ரசூல் 1 சகாபி வகாபி சண்டையில்லை சுன்னி ஷியா மோதலில்லை பாபர்மசூதி அயோத்தி கலவரமில்லை குரான் பைபிள் விவாதமில்லை தொட்டில் குழந்தையின் நிச்சலனமற்ற மெளனம் அதிகாலைதோறும் என்னை வீழ்த்திவிடும் தூக்கத்திற்கு நன்றி சொல்கிறேன். தொழுகையைவிட…
எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 22 கதிரவன் கருணை பொழிக மழையோன் நன்மை தருக இந்திரனொடு ஆசானும் நன்மை கொணர்க காலடி கொண்டு அளக்கும் மால் செம்மை அருள்க பிரம்மனுக்கு வணக்கம் காற்று தேவனுக்கு வணக்கம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇசைபோல் செடிபோல் இந்த அழகி மென்மை யானவள் ! வைரம், பஞ்சு, கோதுமை, பீச் கனி வழியாக ஒளி ஊடுருவி உருவாக்கிய ஓர் உயிர்ச் சிலை அவள் !…
கலில் கிப்ரான் கவிதை -1 (பாகம் -2) மூலம் : ஓவியக் கவி கலீல் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா…