கவிதா, நோர்வே - மரணதேவா எங்கிருக்கிறாய் நீ! - என்ன வேண்டும் சொல் நான் எங்கும் இருப்பேன் - மரணத்தின் வலி பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறாயா நீ - என்னைவிட மரண வலி அறிந்தவன்…
தமிழநம்பி மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும் முடிவைக் கொண்டு தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞரு்மே துலக்க மின்றி வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும் விளைவாய்ப் பல்லோர் ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே அவர்கள் ஊர்தி…
செல்வராஜ் ஜெகதீசன் எனக்குப் பிடிப்பதெல்லாம் உனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் பிடித்திருக்கிறது உன்னை எனக்கு . உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் பிடித்திருக்கிறது என்னை உனக்கு. அவரவர்க்கு பிடித்தவற்றோடு அனுதினமும் சதிராடி நீர்க்கோல வாழ்வில்…
குட்டி செல்வன் கதவிடுக்கின்வழிக் கசியும் இந்நாளின் புது வெளிச்சங்கள் சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும் நிராகரித்து விட்டன பெருகுமெனது மௌனங்கள் என்னைவிடவும் அமைதியாக இருக்கி்றது இந்த அறை கதவுகள் திறந்தபடியிருந்தும் யாதொரு புதுமையும் நிகழ்ந்துவிடவில்லை…
எம்.ரிஷான் ஷெரீப் காற்றினைப் போல் எங்கள் வாழ்க்கை ஓரிலக்கில்லாமலும்... அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்... ஓடும் நதியினைப் போல் எங்கள் பயணம் ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்... திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்... வானவில்லினைப் போல் எங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்காமலும்...…
February 26, 2009 • By
ரஜித்
ரஜித் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மும்பைச் சேரியில் ஈசலொன்று மயிலான கதை கதையின் உயிர் இசை இசையின் உயிர்? நீ நீ நீ நீ நீ . . . கப்பல்கள் பல தோற்றுத் திரும்பிய…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings Singing Woman "நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு ! எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னிட முள்ள தவறென்ன ? நம்மிட முள்ள தப்பென்ன ? நமக்கென்ன நேர்ந்து விட்டது ? நம்மைக் கட்டிப் போட்டுக் காயப் படுத்தி வரும் காதல் நாண்…
ராமலக்ஷ்மி, பெங்களூர் 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா?' யாரோ எவரோ சொல்லிச் சென்றதாலே சிறகை விரிக்காதிருக்கலாமா? பறக்க முயலாதிருக்கலாமா? நோக்கம் உயர்வாய் இருந்தால் சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட- சின்னதாய் இருக்கிறதே…
எஸ்ஸார்சி வாழ் முனிகள் தளைகள் தாண்டி பெருமகிழ்ச்சிக்கு வசமானோர் ஆசை ஆவல் ஆணவம் விலகிட எதனின்றும் தாமே தள்ளி வாழ்வார் இழப்புக்கே இடமில்லை ஒழுக்கமும் உயர் செயலும் காலத்தால்தே கனிபவை வருந்திட வாய்க்காது ஒம்புக…