திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பறக்கத்தான் சிறகுகள்

ராமலக்ஷ்மி, பெங்களூர் 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா?' யாரோ எவரோ சொல்லிச் சென்றதாலே சிறகை விரிக்காதிருக்கலாமா? பறக்க முயலாதிருக்கலாமா? நோக்கம் உயர்வாய் இருந்தால் சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட- சின்னதாய் இருக்கிறதே…

வேத வனம் விருட்சம் 24

எஸ்ஸார்சி வாழ் முனிகள் தளைகள் தாண்டி பெருமகிழ்ச்சிக்கு வசமானோர் ஆசை ஆவல் ஆணவம் விலகிட எதனின்றும் தாமே தள்ளி வாழ்வார் இழப்புக்கே இடமில்லை ஒழுக்கமும் உயர் செயலும் காலத்தால்தே கனிபவை வருந்திட வாய்க்காது ஒம்புக…

காதலின் பரிமாணங்கள்

கவிதா நோர்வே என் பாதச் சத்தம் உணர்ந்து எழுந்து போகும் உன் கால்கள் பக்கத்தில் வரும் போதெல்லாம் எங்கோ பார்த்து விடைபெறும் உன் கண்கள் அறைக்குள் நான் நுழைய எத்தனிக்கும் போதே வெளியேறும் உன்…

இருக்கை

ஹெச்.ஜி.ரசூல் முன்கூட்டி வந்தவர்கள் பலமிக்கவர்கள் ஆக்ரமித்துக் கொண்டார்கள் நின்று கொண்டும் காத்துக் கொண்டும் நகர்த்த வேண்டும் பொழுதுகளை இருக்கைகள் காலியாகும்வரை. உட்கார்ந்த பிம்பத்திற்கு ஓடுவதான உணர்தல் புயலில் சாய்ந்துவிழும் ஒற்றைப் பனமரங்களின் தலைவிரி கோலம்…

முடிவு உங்கள் கையில்

ரஜித்எப்படி வளர்ப்பது பிள்ளைகளை? அவர்கள் இயல்பிலா? நம் இயல்பிலா? ‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை’ அறிவிலா? உருவிலா? வலைவெளிகள் மேய்ந்தோம் அப்பாமார்களை ஆய்ந்தோம் சில சமூகங்களைச் சலித்தோம் பெற்ற தகவல்கள் இதோ பெற்றோர்களுக்காக பத்துவரை…

கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது. மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும். ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் வாய், உன் குரல், உன் கூந்தல் அனைத் துக்கும் ஏங்குவேன் மௌனப் பசியில் வாடி ! இரை தேடிச் செல்கிறேன் தெருவிலே ! ஊட்டம் அளிப்பதில்லை உணவு…

நாற்காலிகள்…

செல்வராஜ் ஜெகதீசன் நாற்காலிகளைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அவை நாற்காலிகள் என்பதைத் தவிர. முக்காலிகளின் இடத்தை அவை முழுதாய் தேர்ந்துகொண்டாலும் காலொன்று கூடுதலென்ற கர்வமற்றவை நாற்காலிகள் கால் உடைந்த நாற்காலிகளால் விழுந்தெழுந்த ஓன்றிரண்டு…

இடைவெளி

ரா. கணேஷ் அப்பா....! இரவு தூக்கத்தில் என் இரண்டு கால்களையும் இடுப்பில் சுமந்திருக்கிறீர்கள் நீங்கள் கூர் செய்த பென்சில்கள் இன்னும் என் நினைவில் எழுதிக்கொண்டு இருக்கின்றன என் பா£ட்ஷை நேரங்களில் நீங்களல்லவா என் விடிகாலை…

கடவுள்

ரா.கணேஷ் நான் பொக்கிஷமாய் காக்கும் அம்மா புடவை இருளிலும் என் நிழலாய் வரும் என் வாழ்வின் வெளிச்சமவள் என் தாரம் அவளின் பச்சை நிற ரவிக்கை எங்களினூடே காற்று நசுங்கிப் பாடுபடும் அந்தத் தருணங்கள்…