கோகுலன் மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம் உன் வன்மங்களை அறியத் துணியவில்லை நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும் தேவதையென்றே புலம்புகின்றன நிகழ்வுகள் அறியா உதடுகள் கடவுச்சொற்கள் முதல் அறையின் அலங்காரங்கள் வரையென நிறைத்து வைத்திருக்குமென்…
வைதீஸ்வரன்( காந்தியின் நினைவாக கனடா பசுபதி திருக்குறளையும் மேலும் சில இனிய கவிதைகளையும் ஒரு நல்ல ஞாபகார்த்தமாக பிரசுரித்திருந்தார்.. ஆனால் காந்தி இந்த காலகட்டத்தில் யாருக்கும் அவ்வளவாக நினைவில் இல்லை என்பது தான் நிதர்சனமாகிக்…
வே பிச்சுமணி வேடன்தாங்கல் பறவைகளே வாழ்க்கையின் உண்மைகளை உலகில் பரப்புரை செய்பவர்களே ஆறாம் அறிவின் கற்பனை எல்லை கோடுகளை விடுதலை சின்னமான இறக்கைகளால் அழித்த அன்பு பறவைகளே உங்களுக்கும் தாயகம் தமிழ்தானே ஆதலால் புலம்…
துவாரகன்துவாரகன் 02.02.2009 மனிதர்களைப் போலவே வருகின்ற துன்பங்களுக்கும் கொஞ்சமும் இரக்கமில்லை. எப்படித்தான் எல்லாத்துயரங்களும் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன? சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆயத்தமாகிய பிணத்தின் முன் கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே எங்களின் காலங்கள்…
ஹெச்.ஜி.ரசூல் கடலின் உள் ஆழங்களிலிருந்து கூட்டங் கூட்டமாய் எழுந்து வந்த வினோதப் பறவைகளின் அலகுகளிலும் கால்களின் இடுக்குகளிலும் விசித்திரக் கற்கள் வானுயர்ந்த சிறகசைப்பின் பறத்தலில் வீசி எறிந்து சிரிக்கின்றன. கல் விழுந்த உடல் தீப்பிடித்துச்…
செல்வராஜ் ஜெகதீசன் கடிமணம் வாழ்வில் கட்டாயத் தேவையா யென்றெல்லாம் கடிவாளமிட்ட மனதோடு ஒத்தையில் இருந்தவனை ஒருவாறு பேசிச் சரிகட்ட நான் உட்பட நண்பர்கள் பலரும் எடுத்துச்சொன்ன பலவற்றில் ஏகோபித்த ஒன்று பின்பகுதி வாழ்க்கையில் பேச்சுத்துணைக்கென்றாவது…
செல்வராஜ் ஜெகதீசன் சமையல் கியாஸ் தீர்ந்த ஒரு அதிகாலைப் பொழுதில் பள்ளிக்குப் போகும் மகனுக்கு கொடுத்தனுப்ப ஏதாவது வாங்கிவர இறங்கி நடந்த தெரு மார்கழி மாதக் குளிரில் சில்லிட்டிருந்தது. வெண்ணிற உடையில் உடற்பயிற்சிக்காக ஓடியபடி…
February 6, 2009 • By
ரஜித்
ரஜித்(அய்யா நாகேஷ் நாம் மரியாதை செய்யவேண்டிய ஒரு சிறந்த மனிதர் பிறகுதான் நடிகர் நன்றி) நூறு மீட்டர் ஓடவே நுரை தள்ளுகிறது நீ ஆயிரம் மீட்டர் ஓடிவிட்டு அடுத்து என்ன என்கிறாய் இயக்குநர் சிகரம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் சொல்லும் ! கலில் கிப்ரான் (1883-1931) "கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபெருவியன் கழுகு நான் ! பறப்பேன் விரைந்து செல்லும் உன் மீது ! திடீரெனத் தாக்குவேன் உன்னை இறக்கையால் சுழற்சி விசைப் புயலாய்க் கூரிய பாதத்தின் நகங்களால் !…