தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலி உன்னைச் சீர்குலைத்தது ஒரு கேள்வி ! மீண்டும் வந்தேன் உன்னிடம் முள்ளான ஐயமுடன் ! வாளைப் போல் நேராக நீ வந்திட விழைகிறேன் ! அல்லது…
எஸ்ஸார்சி ஞானக்குடை செய்தவம் எங்கும் நிறைவு துக்கங்கள் தொடராமை ஆனந்தக்களிப்பு இவை ஐந்தும் வாழ்வில் விடுதலை பேற்றோர் மட்டுமே எய்தும் திரு நீயே சாட்சி அனைத்திற்கும் நீயே அனைத்தையும் காண்போன் உன்மையுள் உறைபவன் விடுதலை…
பாவண்ணன்கண்டபிறகு நீ என்னை கைவிடுவாயோ ஹரியே தாமரை மலர்க்கண்ணா, புருஷோத்தமனே, இறைவா உறவினர்கள் எனக்கில்லை, வாழ்க்கையிலே சுகமில்லை நிந்தைகளில் நொந்தழிந்தேன் தாமரைக் கண்ணா தாயும் தந்தையும் நீயே உற்றார் உறவினர் நீயே என்றென்றும் உன்னை…
கோ.புண்ணியவான்எதேச்சதிகாரம் 1 புனையப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் கடவுள் தப்பித்தே வந்தார் ஒன்றுமே பலிக்காத பட்சத்தில் அவரை என்கௌண்டரில் கொள்வதென ஆள்பவனின் முடிவானது எதேச்சதிகாரம் 2 அவன் இல்லாத உலகில் ஒரு பத்து வருடம்…
பாண்டித்துரை நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான் எல்லாம் மாறும்மட்டும் எதிர்த்து நிற்கட்டும் தேசம் விட்டு தேசம் போய் பிச்சையெடுக்கட்டும் பிணைகைதியாய் வாழட்டும் காட்டி கொடுக்கட்டும் நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paitings The Dancing Dames "உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் ஒரு பயணம் கடலோடு விண்மீனோடு மூச்சு முட்டும் வாயு வோடு சூறாவளித் தூசி யோடு பின்னிய மின்னல் அடிப்புக்கள் தான் காதற் பயணம் ! ஈர்…
நிஷாந்தன் என்ன சொல்ல வருகிறாய் என்கிற என் ஊகத்தின் கதவில் பட்டுத் தெறித்தன சொல்லி முடியாத உன் சொற்கள் நீ அறையை விட்டு நீங்கிய பின் உன்னுடன் செல்ல எத்தனிக்கவேயில்லை உனது சொற்கள் சிதறிய…
அகரம்.அமுதா கதிரே உலகின் கருப்பை தமிழே முதிர்மொழிக் கெல்லாம் முதல்! முதலாந் தமிழை மொழிக உளதோ அதனிற் சிறந்த அமிழ்து! அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து தமிழினும் உண்டோ தலை! தலையே உடலின் தலைமை…
எஸ்ஸார்சி வைராக்யம் மூன்றுவகை வேரில்லாதது முதல்வகை தோன்றிய காரணம் தொலையத் தொலைந்துவிடும் அது. ஆன்மீகப்பாதைக்கு ஆதாயம் தாராது அடுத்து வருவது ஆழ்ந்த வைராக்யம் அதி ஆழ்ந்த வைராக்யம் ஆன்மத்தேடலுக்கு ஆறு காட்டுவன இரண்டுமே. மனத்தில்…