தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புண்படுத்தி விட்டேன் உன்னை என் கண்மணி ! துன்புறுத்தி விட்டேன் கிழித்து உன் ஆத்மாவை ! புரிந்து கொள் என்னைச் சரியாய் ! அறிவார் என்னை ஒவ்வொரு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : "நீயே எல்லா…
தாஜ் மூர்க்கமாய் அது துரத்திய போது திசைக்கொருவரென வானில் உந்திப் பறந்தோம் கண் கொள்ளா ஜாலங்கள் மனதில் தேங்க வட்டமிட்டு அசை போட்டப் பொழுதில் புவிஈர்ப்பிற்கு இசைந்து தாழ இறங்கிப் பறந்தநேரம் ஏதோவொரு புள்ளியில்…
ஹெச்.ஜி.ரசூல் நான்கு அதிர்மூலைகளிலும் பச்சைக் கொடிகுத்தி வேலிகள் கட்டிய நூலிழைக் கோட்டை. உள்நுழைந்து பரவ முடியாத துக்கத்தில் புலம்பலைத் தொடர்ந்தது அதான்முழங்கலில் அதிர்ந்து போன் ஜின்னொன்று. வெண்குதிரைமீதேறி மின்னல்வெளிப் பாய்ந்து போரிட்டு ஓய்ந்த சாக்காலம்.…
நடராஜா முரளிதரன் (கனடா) நண்பர்கள் வர மறுத்தார்கள் எதிரிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தார்கள் வர மறுத்தோர் தங்கள் சுயத்தினை அறைகூவுவதற்கான வெளியாக அது அமையாது என்று நினைத்தார்களோ இலைகள் உதிர்ந்த மரங்கள் நெடிதே உயர்ந்து…
வே பிச்சுமணிஇருள் கவியும் முன் மாலை கார்மேகம் கரும்போர்வை போற்ற கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய் அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம் மணல் அளக்கும் உன் கைபற்றி மணமுடித்தல் பேச கரை தொட்டு திரும்பும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலி உன்னைச் சீர்குலைத்தது ஒரு கேள்வி ! மீண்டும் வந்தேன் உன்னிடம் முள்ளான ஐயமுடன் ! வாளைப் போல் நேராக நீ வந்திட விழைகிறேன் ! அல்லது…
எஸ்ஸார்சி ஞானக்குடை செய்தவம் எங்கும் நிறைவு துக்கங்கள் தொடராமை ஆனந்தக்களிப்பு இவை ஐந்தும் வாழ்வில் விடுதலை பேற்றோர் மட்டுமே எய்தும் திரு நீயே சாட்சி அனைத்திற்கும் நீயே அனைத்தையும் காண்போன் உன்மையுள் உறைபவன் விடுதலை…
பாவண்ணன்கண்டபிறகு நீ என்னை கைவிடுவாயோ ஹரியே தாமரை மலர்க்கண்ணா, புருஷோத்தமனே, இறைவா உறவினர்கள் எனக்கில்லை, வாழ்க்கையிலே சுகமில்லை நிந்தைகளில் நொந்தழிந்தேன் தாமரைக் கண்ணா தாயும் தந்தையும் நீயே உற்றார் உறவினர் நீயே என்றென்றும் உன்னை…
கோ.புண்ணியவான்எதேச்சதிகாரம் 1 புனையப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் கடவுள் தப்பித்தே வந்தார் ஒன்றுமே பலிக்காத பட்சத்தில் அவரை என்கௌண்டரில் கொள்வதென ஆள்பவனின் முடிவானது எதேச்சதிகாரம் 2 அவன் இல்லாத உலகில் ஒரு பத்து வருடம்…