திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

புத்தகச் சந்தை

திலகபாமா விடுதலை பேசிய வார்த்தைகள் புத்தகச் சந்தையில் அடுக்கப் பட்டிருந்தன “கழிவு” களை அழுத்திச் சொல்லி தங்களை வாங்கி விடக் கோரிக் கொண்டிருக்கின்றன தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு திணிக்கப் பட்ட மொழிகள் கருத்தியல்களை வெளித்தள்ளியிருக்க…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மூழ்கி விடுகிறாய் நீ சில வேளை ஆழ்ந்த மௌனக் குழிக்குள் வீழ்ந்து கொண்டு ! கர்வக் கோபத்தில் தத்தளித்து நீ மீண்டு வருவது அபூர்வம் உன் பிறவி…

கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings (The Savier) காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : "அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ?…

இன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…

செல்வராஜ் ஜெகதீசன் எதிர்க்காற்றில் மிதித்தபடி அவசரமாய் போய்க்கொண்டிருந்த அலுவலகப் பயணமொன்றில் அதுவரைக்கும் ணா என்று தாவி என் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்த பள்ளிச் சிறுவன் பேச்சுவாக்கில் ஏழாவது படிக்கும் தான் பத்தாவதுக்குப்பின் எப்படியும்…

சுயமில்லாதவன்

வே பிச்சுமணிவாழ்வில் வந்தாய் அமைதியாய் வீட்டில் தனியே என்றாய் அருகிலேயே இருந்தான் அவன் நட்புகள் காணாமல் அலைந்து சேவை நேரம் ஒதுக்கவில்லை என்றாய் சேவையினை ஒதுக்கினான் நம்பிள்ளை நம் குடும்பமென்றாய் தாய்தந்தை மறந்து குடும்ப…

விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …

சக்தி சக்திதாசன் விளையாட்டல்ல நண்பா விடிவைத்தேடி விழியெல்லாம் நீராக விரைகின்றார் என் தேச மக்கள் ! காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை இறுகப்பற்றி கண்களைச் சுருக்கிக் கருக்கலில் தெரியும்…

அந்த இரவு

நடராஜா முரளிதரன் (கனடா) இரவின் மீது பிரியமுடன் நடந்து செல்லும் நாளை நோக்கிக் காத்திருக்கும் எனக்கு ஒளியை இழந்த அந்த இரவினைக் கடப்பது என்றும் போல் அன்றும் கடினமாயிருந்தது சந்திரன் தொலைந்து நட்சத்திரங்கள் விழுங்கப்பட்ட…

உலகத் தீரே! உலகத் தீரே!

தமிழநம்பி ========================== உலகத் தீரே! உலகத் தீரே! விலகாக் கொடுமை வெங்கோற் கொற்ற ஒடுக்கு முறைக்கு மடக்கு முறைக்கும் நெடுக்க நைந்தவர் நிமிர்ந்தேழ்ந் ததனால் கொத்துக் குண்டுகள்! கொடுந்தீ எரிப்புகள்! நித்த மோலங்கள்! நீக்கமில்…

நிலவற்ற மழை இரவில்

அறிவுநிதிநிலவற்ற மழை இரவில் அவனுக்கும் எனக்கும் ஒரு விவாதம் தொடங்கியது கடவுள் பற்றியும் மழை பற்றியும் கடும் சொற்களை வீசுகிறான் சொற்கள்கொண்டே தடுக்கிறேன் எதிர்க்க முடியாத சொற்கள் நேராக என்மீது மழையை என் கண்களில்…

மனதின் கையில்… .. ..

சித. அருணாசலம் மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் காற்று விடுவதாயில்லை. மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் மேகம் விடுவதாயில்லை. மனம் அமைதியைத்தான் விரும்புகிறது - ஆனால் ஆசை விடுவதாக…