திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தழும்பு வலிக்கிறது

சக்தி சக்திதாசன் மனமெனும் ஆழியினுள் பார்வையெனும் தூண்டிலிட்டு இதயத்தைக் கொள்ளையிட்ட இனியவளே உன்னைத்தான் ..... வாலிபத்தின் எல்லையிலே வலது காலை வைத்தபோது நீ விரித்த வலையினிலே நான் விழுந்த வேளையிலே காதலென்னும் பாடலுக்கு கனவுகளை…

கலில் கிப்ரான் கவிதைகள் << வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Paintings of Kahlil Gibran "கலைத்துவம் என்பது புதிராகவும், மறைந்தும் இருப்பவற்றுள் நமக்கு வெளிப்படையாய்த் தெரிவதை விட ஒரு படி உயர்ந்தது ! "எழில்…

இன்று…

செல்வராஜ் ஜெகதீசன் இன்று சமையல் கியாஸ் தீர்ந்து விட்டது. இன்று மார்கழி மாதக் குளிர் சில்லிட்டு இருந்தது. இன்று சாலையில் பார்த்த ஒருவன் இடதுகண் மூடிக் கட்டுப்போட்டிருந்தது. இன்று (இதுவரை சிரிக்காத) நண்பன் ஒருவனின்…

காக்கைப் பாடினியின் பேச்சு/ எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது

ஹெச்.ஜி.ரசூல் நான் காக்கைக் குரல்களை சேகரித்து ஒரு குயில் செய்தேன். காக்கையின் வடிவத்தில் குயிலின் குரலும் குயிலின் வடிவத்தில் காக்கையின் குரலும் இரண்டும்கெட்டானாய் இருந்தது. இறுதியாக நான் எழுதிய கவிதையிலிருந்தும் ஒரு காக்கை பறந்து…

அம்மாவின் துர் கதை

பா.அ.சிவம் கதை ஒன்று : குளித்த பின்னர் கல்யாண சேலையணிந்த பின்னர் பெரிதாய் ஒரு பொட்டு வளையெலென அலங்காரம் கொஞ்சம் செய்து கொண்ட பின்னர் ஏனென்று தெரிந்து கொள்ள விரும்பா சடங்களுக்குப் பின்னர் இறுதியாய்…

வேத வனம் விருட்சம் 31

எஸ்ஸார்சி புவியே நீ எங்களுக்கு இசைவாய்ப் பரவுக சுகம் தருக செளகர்யம் கொணர்க புவியின் எந்த இடம் தொடங்கி விட்ணு மும்முறை தன் தூக்கிய திருவடி வைத்தானோ அவ்விடம் தொட்டு தேவர்கள் எம்மைக்காக்க விட்ணுவின்…

இரு கவிதைகள்

நிலாரசிகன்1.செந்நிற கூந்தல்காரி அவள் முகத்தில் பூனையொன்றின் சாயல் படர்ந்திருந்தது. காற்றில் அசைகின்ற செந்நிற கூந்தலும் உற்று நோக்குகின்ற நீல நிற கண்களும் அவளுக்கு வாய்த்திருந்தன. உதிரிந்துகிடக்கும் செர்ரிப் பழங்களை ஒவ்வொன்றாய் தேடிச்சென்று மிதித்துக்கொண்டிருந்தவள் சட்டென்று…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -31 << என் கனவு ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கடல் மணல் மீது நான் நடந்த போது உன்னை விட்டு விலகத் தீர்மானித்தேன் ! நடுங்கி வந்த கருங் களிமண் மேல் கால் தடம் பதித்தேன் !…

அகதியாயும் அனாதையாயும்…

சங்கைத்தீபன்அகதியாயும் அனாதையாயும்... வானத்தின் கீழிருந்தேன் மழைகள் கிடைத்தது மேகத்தின் கீழ் விழுந்தன குண்டுகள் ஊர் மரத்தின் கீழிருந்தேன் கறுப்புநிழல் நிம்மதி இந்தமரத்தில் பறவைகள் எச்சம் போதிமரமும் அப்படியே கிரீடம் கிடைத்தது சிலுவையின் கீழ் தலையில்…

கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings (Mother & Daughter) "நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : ஆயிரம் புன்சிரிப்புகளை உதடுகளில் சிந்தி, ஆயிரம் இதயங்களின் ஆழத்தில்…