திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்னைத்தான் தேர்ந்தெடுத்தேன் எல்லாப் பெண்டிருக்குள்ளே இந்தப் பூமியில் ! நடன மிடும் என் இதயம் நாட்டிய அணியோடு அல்லது போராட்டம் புரியும் தேவை யான போது திசை தெரியாது…

கவிதையை முன்வைத்து…

செல்வராஜ் ஜெகதீசன் # நர்சரி படிக்கும் மகன் இன்று விளையாட தேர்ந்து கொண்டது நான் வாசிக்க வைத்திருந்த கவிதைப் புத்தகங்களில் ஒன்றை. தொலைதூர பயணமொன்றில் டேப் ரெகார்டரில் ஒலித்த பாடலின் வரிகள் எங்கோ படித்த…

கவிதை௧ள்

செல்வராஜ் ஜெகதீசன் 01 கொஞ்சமும்... கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை தேநீர்க் குவளையை வைக்கும் ஸ்டாண்டாக ஒரு கவிதை புத்தகத்தை வைத்திருப்பார் அந்த புத்தகக் கடைக்காரர் என்று. 02 சாயல்... இரு தளங்களுக்கிடைப்பட்ட படிக்கட்டுகளில் வைத்து காதலைச்…

ஐந்து மணிக்கு அலறியது

வே பிச்சுமணிஐந்து மணிக்கு அலறியது கைபேசி அலாரம் நிழல் உருவாய் காபியோ கோலமோ போட மின்விளக்கு போடாது செல்லும் இல்லாள் அபாய வரைகோடு ஆணை நீர் போல் வயிற்றில் சிறுநீர்முட்டி கொண்டு அலட்டி கொள்ளாத…

பாலம்

ஸ்ரீபன் ஆற்றைக் கடக்கையில் படகோட்டியின் கை வலித்தது காத்திருப்புக்கள் அதிகமாயின ஆற்றுக்கு நடுவே பாலம் காத்திருந்தவரின் பேச்சு வலுப் பெற்றது ஊர் கூடியது முயற்சி பலித்தது இப்போது ஆற்றுக்கு நடுவே பாலம் நாட்கள் கடந்தன…

ஓட்டம்

கவிதா நோர்வே நொடிகள் துப்பாக்கி ரவைகளைப்போல் என்னுள் பாய்ந்து என் முதுகின் பின் மாய்கிறது சில நொடிகளையாவது பிடித்துவிடும் ஆர்வத்தில் முன்நோக்கி நகர்கிறேன் நிமிடங்களாய் நாட்களாய்.. வருடங்களாய் அத்தனை நொடிகளும் என்னை உரசியபடி என்…

“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”

கே.பாலமுருகன்கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கமும் கூலிம் தியான ஆசிரமமும் இணைந்து நடத்தும் 2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிரெழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன…

வந்து போகும் நீ

ஹெச்.ஜி.ரசூல் எந்தச் சாயலும் இல்லாமல் வாழ் நினைத்தாலும் எந்தச் சாயலாவது தெரிந்து விடுகிறது. சாயலற்று வாழ்வதில்தான் அர்த்தமென சொன்னாலும் தவிக்கமுடியாததாகிவிட்டது சாயலோடு வாழ்வது. ஞாபகத்தை கிளறிவிட்டு மெளனத்தில் உறைகிறாய் முன்நின்று எதுவும் பேசாமல் இயல்பாய்…

புத்தகச் சந்தை

திலகபாமா விடுதலை பேசிய வார்த்தைகள் புத்தகச் சந்தையில் அடுக்கப் பட்டிருந்தன “கழிவு” களை அழுத்திச் சொல்லி தங்களை வாங்கி விடக் கோரிக் கொண்டிருக்கின்றன தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு திணிக்கப் பட்ட மொழிகள் கருத்தியல்களை வெளித்தள்ளியிருக்க…

சிட்டுக்குருவி

ரா. கணேஷ் ஆறு வயதிருக்கும் மாடி வீடு சிவப்பு நிற சிமெண்ட் தரை வழவழப்பாய் உத்தரத்தில் மின்விசிறி இல்லாத எங்கள் வீடு தேர்வுகள் மடிந்து போய் விடுமுறைக் காலமது சாப்பாட்டுக் கூடைக்கு விடுமுறைக் காலமது…