தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு வேளையில் இன்று தெரியாமல் புகுந்து திருட வேண்டும் நாம் ஒரு பூச்சரக் கிளையை ! மதில் மீது ஏறிக் குதிக்க வேண்டும் நாம் அன்னியன் தோட்டத்தில்…
கீதா ஷங்கர் ஆறு வயது மகனுக்கு ஆழ்துளையில் அகப்பட்ட அறியாச் சிறுவனும்... அப்பாவால் குத்திக் கொல்லப்பட்ட இரண்டுங்கெட்டான் சிறுமியும்.. மூக்குக் கண்ணாடி காமிராவில் பதியப்பட்ட லஞ்சப் பேரக் காட்சிகளும்... இராணுவ வீரனின் மனைவியைக் கற்பழிக்கப்பட்ட…
எஸ். ஷங்கரநாராயணன் 1 கடும் நஷ்டம் உப்பு வியாபாரி திரும்பினான் நனைந்தபடி 2 வானம் அழுகிறது கண்ணீரில் இல்லை உப்பு 3 வயல்கள் காற்றாலைகள் அதுவும் தாண்டி தொடுவானம் எங்கும் நிலா வெளிச்சம் 4…
எஸ்ஸார்சி தொடரும் தியானம் உறுதி செய்யும் பிரம்மானுபவம் இவ்வுடல் நான் விடுபட்டு யானே சச்சிதானந்தம் அறிய ஞானக்கூர் வாள் வசமாகும் ஆளும் பொருளும் ஊரும் எதுவும் மனம் லயிக்க பிடிபடும் உடனாய் பிடி படல்…
வசீகரன் மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது…
ஹெச்.ஜி.ரசூல் உன் விசாரிப்புகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டுமென்ற வேரில் பழுத்த விருப்பத்தை நேற்று முதல் மறைத்துவிட்டேன் நெஞ்சம் அகலவிரித்து நேருக்கு நேர் நின்று மெளனத்தால் பேசிப் பேசி என் காலத்தை அபகரித்துவிட்டது அந்த…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி. பூனைகளுக்கென்று பொதுவாய் புகலிடங்கள் ஏதுமில்லை. பூனைகள் பொதுவில் வாழும். பூனைகள் கூட்டமாய் திரிதல் பொதுவினில் காண்பதரிது. பூனைகள் தனித்தும் வாழும். வசிக்குமிடம் பற்றியெதுவும் வரையறைகள் பூனைகளுக்கில்லை. தகிக்கும் சூழலில் தனித்து…
கவிதா நோர்வே அன்பு நண்ப, சக தோழர்க்கு எழுதி எழுதி சொற்கள் தீர்ந்த கணத்தில் நினைவில் வருகிறாய் நீ. நலமா? சொல்லமுடியாத வலிகளும் அலறியும் கேட்கப்படாத கத்தல்களும் எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇடிமுகில் கனைத்துக் கொண்டு எதிர்நோக்கிப் போகுது ! பேய்மழை கொட்டுது ! நம்பிக்கை இழந்து நான் ஏகாந்தமாய் அமர்ந்துளேன் நதிக்கரையில் ! இறுதியில் சேமித்த என் வயல்நிலத்தின் அறுவடைக்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநளின மாதே ! உந்தன் புன்னகை வசந்த காலத்துக் குளிர்ப் பாறைமேல் தெறிக்கும் வெள்ளத்தில் பொங்கு நுரைதனை வெளிப்படுத்தும் ! நளின மாதே ! உனது மெலிந்த கைகளும்…