தேனு இருளோடு சல்லாபிக்க என்னிடம் விடை பெற்றுக் கொண்டது, அந்தவொரு விட்டில் பூச்சி முறையான முன்னிரவில்.. . எனக்கேற்ற மௌனத்துடன் வருகை பதிவேடு இன்னமும் காலியாக கிடந்தது, அவன் வரும் நிமிடம் எதிர்நோக்கி.. .…
பகவதி செல்வம் எப்படியும் வாழலாம் எவ்வளவு சுலபம் காணாமல் போனது கலாச்சாரம் ! மது விற்பனையில் மகத்தான சாதனை மறந்துபோய் விட்டது நதிநீர் பிரச்சனை ! பதுக்கிய பணத்தை பங்கு வைப்பதுற்குள் வந்துவிடுகிறது அடுத்த…
தேனம்மை லெக்ஷ்மணன்***************************** ஒவ்வொருவரிடமும் இருக்கிறது ஒரு கரடி பொம்மையோ தன்னைச் செதுக்கும் பெண்ணோ ஒரு நெளிந்து நிற்கும் தோழி பொம்மையோ.. சில பொம்மைகள் கைகூட்டி முழங்கால் மடித்து கண் சாய்த்து அமர்ந்து ஸ்நேகிதனை கண்…
ந.மயூரரூபன் வானம் தனக்கான நிறங்களைப் பெய்துகெண்டிருக்க அந்தக்காடு அசைவற்று அங்கேயே விரிந்திருக்கிறது. வெறும் வானத்தினெஞ்சிய நிழல்கள் கறுத்தெரிந்த போதும் நீறிச் சாம்பரானபோதும் தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது துடிப்பற்றே படுத்திருந்தது அக்காடு. வானத்தின் புன்னகைகள் கொட்டியபோதும் அதனழுகைகள்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா **************************** நெருப்பே என் பிள்ளை ! **************************** ஒயின் அளிக்க வேண்டாம் இனிமேல் எனக்கு ! செந்நிற ஒயினையும் தூய…
ரவிஉதயன்சின்னக்குழந்தை தன் சின்னச்சின்னப் பாதங்களை இப்பூமியல் எடுத்துவைக்கிறது வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் அதன் பாதணியிலிருந்து சீழ்கையொலி எழும்புகிறது பிஞ்சின் நடை பதற்றம் கண்டு தாயன்பு தவிக்கிறது சின்னக்குழந்தை சிரித்தபடி நடக்கின்றது சங்கீதத்தின் மீது. ரவிஉதயன்
ரசிகன் இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில் அகாலமாய் தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்! எவனுடையதும் எவளுடையதும் பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்... யார் நீங்கள்? எங்கு நிற்கிறேன்? எங்கு செல்லப்போகிறேன்? முகவரிகளற்ற உலகத்தில் விடைகள் எதையும்…
இளங்கோ * தலையணைப் பூக்களில் வாசம் நுகரும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் காய்ந்து பிசுபிசுக்கிறது இரவு நெடுக குறட்டையொலியோடு வழிந்த உதட்டு எச்சில்.. **** --இளங்கோ
சின்னப்பயல் புகழ்பெற்றவரின் முகச்சாயல் என்னில் கிஞ்சித்தேனும் இருப்பதாக உணர்ந்தால் அவரைப்போலவே உடையணிகிறேன் நடை உடை பாவனைகளை அவர் செய்வது போல் மாற்றிக்கொள்கிறேன் அவரைப்பற்றி பேசுவதிலும்,அவர் சம்பந்தமான விடயங்களை தேடிக் கையிருப்பு வைத்துக்கொள்வதிலும் தனி அக்கறை…
ச. மணி ராமலிங்கம்(Children Of Heaven என்ற ஈரானிய படத்தை மையமாக கொண்டு சில கற்பனை துளிகள்) இரு காலணிக்காக காலம் தவறாமல் காத்துகிடக்கும் இரு காரணிகள் அலியும் சாராவும்... காலணி சலவை நீரை…