திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா **************************** நெருப்பே என் பிள்ளை ! **************************** ஒயின் அளிக்க வேண்டாம் இனிமேல் எனக்கு ! செந்நிற ஒயினையும் தூய…

இசை நடனம்

ரவிஉதயன்சின்னக்குழந்தை தன் சின்னச்சின்னப் பாதங்களை இப்பூமியல் எடுத்துவைக்கிறது வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் அதன் பாதணியிலிருந்து சீழ்கையொலி எழும்புகிறது பிஞ்சின் நடை பதற்றம் கண்டு தாயன்பு தவிக்கிறது சின்னக்குழந்தை சிரித்தபடி நடக்கின்றது சங்கீதத்தின் மீது. ரவிஉதயன்

மிஸ்டர்.நான்!

ரசிகன் இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில் அகாலமாய் தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்! எவனுடையதும் எவளுடையதும் பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்... யார் நீங்கள்? எங்கு நிற்கிறேன்? எங்கு செல்லப்போகிறேன்? முகவரிகளற்ற உலகத்தில் விடைகள் எதையும்…

இரவு நெடுக..

இளங்கோ * தலையணைப் பூக்களில் வாசம் நுகரும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் காய்ந்து பிசுபிசுக்கிறது இரவு நெடுக குறட்டையொலியோடு வழிந்த உதட்டு எச்சில்.. **** --இளங்கோ

முகம்

சின்னப்பயல் புகழ்பெற்றவரின் முகச்சாயல் என்னில் கிஞ்சித்தேனும் இருப்பதாக உணர்ந்தால் அவரைப்போலவே உடையணிகிறேன் நடை உடை பாவனைகளை அவர் செய்வது போல் மாற்றிக்கொள்கிறேன் அவரைப்பற்றி பேசுவதிலும்,அவர் சம்பந்தமான விடயங்களை தேடிக் கையிருப்பு வைத்துக்கொள்வதிலும் தனி அக்கறை…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ். சேதமாக்கியது . ------------------------------ இரவின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது . கடக்கின்ற கனமேற்றும் நொடிகள் வெறுமையாக இறைந்து இருக்கிறது என் வெற்றிடத்தில் . தோன்றியறியாத தனிமை அமைதியை குலைக்கும்…

சிறு வாழ்வு சிறு பயணம்

ரவிஉதயன்அணுப் பிளந்து உயிர் நிரப்பி கருவறைச்சுவருடைத்து உலவ விடுகிறது அன்னையின் அருள். நனைத்து விடுகிறது மழை உலர்த்திவிடுகிறது வெய்யில் சிறகுகள் ஈந்து பறக்க விடுகிறது காற்று குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல் சற்றதிக நேரங்கூடஎடுக்க விருப்பமில்லை…

சாளரம் திறக்கையில்..

கயல்விழி கார்த்திகேயன்சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய் ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்... “நிலா நிலா ஓடி வா”வும் “சின்ட்ரெல்லா”வும் ரசிக்கிறேன் விழிவிரித்து... விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு.. அம்புலிமாமாவும் கோகுலமும் எழுதுக்கூட்டுகிறேன்... படிக்கிறாய் பக்கமொன்றைப் பலமணிநேரம்…

புதிர்

பி.பகவதிசெல்வம் மரணம் நோக்கி நகர்கின்ற வாழ்க்கை புரிந்தவர்களுக்கே சில நேரம் புதிராகிவிடுகிறது...! அது எப்படி புரியாத சிலருக்கு மிக எளிதாக வசமகிவிடுகிறது ...! இங்கே புரிதல் என்பது என்ன என்பதே சில புத்திசாலிகளுக்கு புதிராகி…