திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மிஸ்டர்.நான்!

ரசிகன் இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில் அகாலமாய் தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்! எவனுடையதும் எவளுடையதும் பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்... யார் நீங்கள்? எங்கு நிற்கிறேன்? எங்கு செல்லப்போகிறேன்? முகவரிகளற்ற உலகத்தில் விடைகள் எதையும்…

இரவு நெடுக..

இளங்கோ * தலையணைப் பூக்களில் வாசம் நுகரும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் காய்ந்து பிசுபிசுக்கிறது இரவு நெடுக குறட்டையொலியோடு வழிந்த உதட்டு எச்சில்.. **** --இளங்கோ

முகம்

சின்னப்பயல் புகழ்பெற்றவரின் முகச்சாயல் என்னில் கிஞ்சித்தேனும் இருப்பதாக உணர்ந்தால் அவரைப்போலவே உடையணிகிறேன் நடை உடை பாவனைகளை அவர் செய்வது போல் மாற்றிக்கொள்கிறேன் அவரைப்பற்றி பேசுவதிலும்,அவர் சம்பந்தமான விடயங்களை தேடிக் கையிருப்பு வைத்துக்கொள்வதிலும் தனி அக்கறை…

சொர்க்கத்தின் குழந்தைகள்

ச. மணி ராமலிங்கம்(Children Of Heaven என்ற ஈரானிய படத்தை மையமாக கொண்டு சில கற்பனை துளிகள்) இரு காலணிக்காக காலம் தவறாமல் காத்துகிடக்கும் இரு காரணிகள் அலியும் சாராவும்... காலணி சலவை நீரை…

பறவை , பட்டம் மற்றும் மழை

ஷம்மி முத்துவேல் எங்கோ தாவி சென்ற பறவை விட்டு சென்ற எச்ச மிச்சங்கள் நிழல் கவிதைகளை அள்ளி தெளித்தன பிடிமானக் கயறு அறுத்து கொண்டு பட்டம் , பறவைகளோடு போரிட்டது ... காற்றின் அலைவரிசை…

தக்காளிக் கனவுகள்

யூசுப் ராவுத்தர் ரஜித் அறுப்புக்குத் தயாராய் தங்கசாமியின் தக்காளித் தோட்டம் தீப்பந்துப் பழங்கள் தேறிய ஒவ்வொன்றும் தேங்காய்க் கனம் இலைகளை எண்ணலாம் காய்களை எண்ண யாராவது கருவி செய்யுங்கள் காலொடிந்தாலும் கல்லாய்க் கிடப்பார் தங்கசாமி…

வாசல் நிழல்..

இளங்கோ * வலிந்து கூற எதுவுமற்று ஓடுகிறான் துரத்தும் நிழல்கள் துணை வருகின்றன துர்க்கனவின் அகன்ற வாசல் வரை கால் பாவும் மென்மையில் முளைக்கின்றன முட்கள் ஒவ்வொன்றாய் நீ இப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை எவர்…

ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து

தேனம்மை லெக்ஷ்மணன்ஓடு ஓடு போடு போடு ஓட்டு போட்டு நாட்ட மாத்து இல்ல வெலைக்கு போட்டு ஒன் நிலைமையாவது மாத்து.. ஓட்டு வீடு காரை வீடாய் ஒழுகினாலும் தார்சு வீடு.. பிள்ளை பெத்தா பேறு…

நாகரிகம்

சௌம்யநாராயணன் : கை இல்லாத மேல் ஆடை, கால் இல்லா கீழுடை, கருமை மறந்த கார்குழல், வர்ணம் பூசிய முகத்தோற்றம், சுருங்கிக் கிடக்கும் புது நாகா¢க பெண்ணின் நிலை கண்டு நான், துடைத்தேன் கண்ணீரை,…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் வேண்டுதல் குதிரை வடிவ பலூனுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தான் பலூன் வியாபாரி விதவிதமான உருவமுடைய பலூன்களைக் கண்டு வியந்தது திருவிழாவுக்கு வந்த குழந்தையொன்று அப்பாவிடம் பலூனைச் சுட்டிக்காட்டி வாங்கித்தரச் சொன்னது வீட்டிற்குப் போகும் போது…