திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஆணவம் கொண்டோர்.

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நானே பெரியவன்! எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னைக் கண்டு உனக்குப் பொறாமை எந்தன் வளர்ச்சி உனக்கு வெறுப்பு என்று…

கை

ப மதியழகன் நீங்கள் சந்தித்ததுண்டா அந்த ஒரு கையை இரவில் பூட்டைத் திறப்பதும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவதும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத் திறப்பதும் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குவதும் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றுவதும் கூலிக்காக…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ நீடிக்கும் வாழ்க்கைப் போக்கு ************************************ சகோதரா ! பச்சை குத்தும் போது சகித்துக் கொள் வலியை ! உணர்ச்சி…

நிழல் மோனம் ..

ஷம்மி முத்துவேல் கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால் ஓர் நிழல் யுத்தம் இருள் போர்வையை கிழித்து வெளியேறியது வியர்வை வடித்த நிலவு சங்கடை வார்த்த பால் மெல்ல உள்ளிறங்க ... துப்பிய மிச்சமோ பால் வீதியின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன்…

வரையறுக்கிற மனம் -2

மணி விமானச் சத்தம் கேட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்து சத்தம் மட்டும் துப்பும் வெற்று வானத்தை தூளாவி விட்டு அது ஜன்னல் செடிகளுக்கு வலிக்குமோ என்று பயந்து தன் காதுகளை பொத்திக் கொண்ட்து…

அதையும் தா

வருணன்அதையும் தா ! காய்ந்த சருகு இதழ்களை ஈரம் தேடி வருடும் நாவுகள் கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட குறை மதி ஊன் ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய் குழரும் வார்த்தைகளால் முகில் துறந்து நிலம் அமரும்…

அப்பாவின் வாசம்

ச. மணி ராமலிங்கம் சுவர் ஆணியில் தொங்கவிடப்பட்ட சட்டையிலும் மெத்தை மேல் உறங்கி கொண்டு இருக்கும் தலையணையின் மேல் உறையிலும் கடைசியாக எழுதப்பட்ட உறவினரின் விலாசம் அடங்கிய பதிவு ஏடுவிலும் இருக்கையின் கை பகுதியிலும்…

தாங்கல்

சின்னப்பயல் எதையும் கடந்து செல்லுதல் என்பது முடிவுறாப்பயணத்தின் மூலம் மட்டுமே சாத்தியமெனில் பாதி வழிப்பயணத்தில் தங்கிவிட்ட என்னிலிருந்து எதுவும் தானாகச் சென்றால் மட்டுமே அவை எனைக்கடந்து செல்லுதல் சாத்தியம். உண்மையில் என்னை எதுவும் கடந்து…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ தோளில் பச்சை குத்தப் போனவன் ************************************ *காஸ்வின் நகரத்தில் நல் அதிர்ஷ்டம் வருமென எதிர்பார்த்துப் பார்சி மக்கள் முதுகிலோ…