இளங்கோ அப்படியொன்று சொல்லப்பட்டதாகவே வடியவில்லை இந்த இரவு.. உன் வசவுகளின் கிரணங்கள் என் அறையின் எல்லாப் பொருட்களின் மீதும் பூசப்பட்டிருகிறது.. உன் வெளியேறுதலுக்குப் பிறகு இன்னும் திறக்கப்படாத கதவுகள் எதைக் கையேந்தி நிற்கிறது என்பதை…
ஷம்மி முத்துவேல்மறுப்புகள் தாங்கியே இருக்கும் அவளது விழிகள் விருப்புகள் போல காட்டிக்கொள்வதில் மகா பிரயத்தனங்கள் செய்துக்கொள்வாள் பொம்மலாட்ட கைகள் ஆட்டுவிக்க ஆடுகிறாள் ...நடனங்களை உக்கிர நடனங்களில் மட்டுமே தெரியும் அவளது உயிர்ப்பு ... காலக்…
ப.மதியழகன் சாகரம் துயரப்பொதிகளை தோணி சுமக்கும் அலைகளை எதிர்த்து பிழைத்தல் நடக்கும் சீற்றங்கள் படகுகளைச் சின்னாபின்னமாக்கும் புசல் எச்சரிக்கை கடலுக்குள் போவதைத் தடுக்கும் எல்லைகளைத் தாண்டாத போதும் தோட்டாக்கள் பரிசாகக் கிடைக்கும் பலரின் கூக்குரலுக்கு…
March 27, 2011 • By
சபீர்
சபீர் நல்ல டைனோஸர் மிளகாச் சட்னி கேட்காமல் இட்லி உண்டது படுக்கச்செல்லுமுன் பால் குடித்தது 'மூச்சா' வந்தால் டாடி டைனோஸரை எழுப்பியது தொப்பி யணிந்து பள்ளி சென்றது பள்ளிக்கூட உணவு இடைவேளையில் அம்மா தந்துவிட்ட…
அருண்வாசகன் அப்படி ஒன்றும் பெரிதான கனவில்லை...!!! ஒரு கவளச் சோறாகினும் ஊர் கூடும் பந்தி ... ஒரு வருடப் பிரிவாகினும் ஒரு நாள் தேரோட்டம் ... சற்று தாமதம் ...இருக்கட்டும் அந்த மாட்டு வண்டி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய்…
கலாசுரன் ஒரு மேசையின் மேல்ப்பகுதியை முன்வைத்தபடி அமர்ந்திருக்கிறேன் அதன் முகத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பல சாளரங்களை இரு விரலசைவுகளில் திறந்து வைக்கிறேன் புனைவுகள் சித்திரங்கள் வரலாறுகள் சிந்தனைகள் தகவல்களென ஒவ்வொரு சாளரமும் தங்களை…
இனியவன் மண்,பொன் ,பெண் மறுபடி மறுபடி மயங்கி கிடப்பதும் மறுபடி வீழ்வதும் எந்த பரிணாமத்திலும் எதர்த்தாமாகி போனது . கவிதை,காவியம் சிலாகித்து பேச சிலிர்த்து கிடக்கிறது உன் வெளி மட்டும். இதழ் தொடங்கி அத்தனையும்…
ரசிகன் புணர்ந்து கிழித்த அசதியில் தாமதமான விடியலை வஞ்சத்தில் மல்லாக்கப்போட்டு திணிக்கிறது ஒரு வரையறை இல்லா வித்தை! மெய் சிலிர்க்க தீண்டிய பட்டாம்பூச்சி ஒன்று கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து அரிப்பெடுக்க... இரவுகளை நிராகரித்து வெயிலில் நிற்கிறது…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com என்றும் என் நினைவுகள் என் மண்ணைச் சுற்றிக் கொண்டு...... பிறந்தது, வளர்ந்தது, நடந்தது எழுந்தது அனைத்தும் எந்தன் மனக்…