கி. சீராளன். எல்லோரையும் போல் காணாமல் போனாய் எந்தையே எல்லோரைப் போலவும் உனக்கும் மரணம் உனக்கும் கொள்ளி வைத்து கருமாதி செய்து எல்லோரைப் போலவும் ... ... ... எல்லோரைப் போலவும் வாழ்ந்ததில்லையே நீ!…
ப.மதியழகன்போதி பாலகனாய் மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான் அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது ‘பச்சை பசேலென எத்தனை இலைகள் விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல மணம் வீசும் மலர்கள் பூக்களைத் தேடி வரும்…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. தனித்தனியாகப் பிரிந்துசெல்லும் பாதைகள் வழியும் அடர்காட்டுக்குள்ளும் பூத்துக்கிடக்கின்றன சில வனாந்தரப்பூக்கள் வாசத்தைப் பரப்பும் பூக்களை ரசிக்கவோ பூசைக்கென்று கொண்டாடவோ யாருமற்ற வெளியிலும் இயல்பினை மறக்காமல் தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக…
எஸ்ஸார்சிஅக்கினி நின் வாழ்இல்லம் தண்ணீர்த்தடாகம் செடி கொடிகளில் விருட்சங்களில் புகும் நீ அவைகட்கு மகவாகிறாய் எரிந்த சாம்பலாய் மண் புகுவன செடிகள் தண்ணீர் தானே விருட்சங்களை அன்னையாய் நிமிர்த்தி நிற்க வைக்கிறாள் அக்கினி ஆராதிக்கப்டுகிறான்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கூப்பிடுகிறான். தந்தை மகனை விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது பசிக்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் என் குழப்பத்திற்கு மன்னிப்பீர் என்னை ! எப்படிக் குழப்பத்தில் ஒருவன் சீராய் இயங்க முடியும் ? புறாக்களின்…
செ.பாலச்சந்தர்..இலையுதிர்காலத்தில், மான் கொம்பாய், காட்சியளித்த விருட்சத்தின், கீழ் நின்று, சருகை சேகரித்து, பசை கொண்டு, கிளை அமர்த்தலானேன், அவசியம் எதும்மற்று.... அவ்வழி சென்ற ஒருவன், சிரித்துக்கொண்டே, தலையடித்து சென்றான்... சலனப்படாமல், தொடர்ந்த்திருந்தேன், மற்றொருவன், பைத்தியம்…
ஆறுமுகம் முருகேசன்.. இருகைகளையும் விரித்து ஓவென வாய்பிளந்து இரைகிறது தன்னை பரந்து விரிந்த வனம்..! தத்தளிப்பில் யானையொன்றும்.. எறும்பொன்றும்.. படுகுழி நிரம்ப வெள்ளம்..! அம்மணமாய்.. ஆதாம் ஏவாள் தலைமுறைவாசிகள் இரைதேடி , வழிபோக்கர்களென ..!…
எஸ்ஸார்சி கொடுக்கப்படுவது எதுகொடுக்கப்படுவதெ வருக்குஆசையே அனைத்துஅளித்தலுக்கும் மூலம்கொடுத்தலும் பெறுதலும் காமத்தின் நீட்சி ( சுக்ல யஜுர் 7/48)இல்லறம் புரிவோரேஇன்பம் உமதாகட்டும்பெண் குழந்தைகட்கானகர்ப்பப்பை சுத்தமுறுகபெண் குழந்தைகள்தம் தாய்மாரை காக்கட்டும்செய்படு வேள்வி யிங்குதேவருலம் வானம்பிதுருலகம் செல்கிறதுவேள்வி எண்திசையும்…
நாச்சியாதீவு பர்வீன்தெரிந்ததை சொல்லவும் கருத்துகளை பறிமாறிக் கொள்ளவும் அனுமதி இல்லாத அற்ப சாதியாய்ஒரு மண் புழுவிலும் பார்க்க தரம் குறைந்த வாழ்வு இது............