திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சூதாட்டம்

யூசுப் ராவுத்தர் ரஜித்எழுதப்பட்ட விதி பொறிக்குள் மணக்கிறது சுட்ட கருவாடு எழுதப்பட்ட விதி எந்த எலிக்கோ? குலைகள் மேலே குழி கீழே எழுதப்பட்ட விதி எந்த யானைக்கோ? புழுக்கள் சொருகிய தூண்டில் எழுதப்பட்ட விதி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : "வயிறு பசிக்கிறது அம்மா". "சற்று பொறு மகளே" என்று தாய் பதில் சொல்வாள்.…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் -- கடந்த வேளை நான் மட்டும் இருந்தேன் எனது உடலென்னும் படகில் ! விளக்கில்லை ! கால்…

வேதவனம் -விருட்சம் 74

எஸ்ஸார்சிஒளிர் அழகன் அக்கினியே என்னையும் ஒளிரச்செய் வீர்யன் பலவான் அக்கினியே வழங்கு எனக்கு அவைகளை தூய ஒளி அக்கினியே அவ்வொளி எனக்கருள்க அக்கினியே சின உருவோன் சினம் எனக்கு த்தந்திடுக வெல்ல வல்லோன் அக்கினியே…

நிழலின் கீழ் ஒளிந்திருக்கும் சூரியன்

ஆ. மீ. ஜவஹர் அடிக்கடி எதிர்படும் தற்செயல்களின் நீட்சியில் இப்பொழுது நிறைய சேர்ந்துவிட்டது முற்பிறவி பற்றியதான நம்பிக்கைகள் நிகழ் நிமிடங்களின் வரிசையற்ற சம்பவங்கள் அடிக்கடி வந்து கனவுகளை கெடுக்கின்றன சம்பவங்களை நேர்த்தியாக பொருத்தி பார்க்க…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் ++++++++++நீ விரும்பும் விசித்திரநிகழ்ச்சிகளின் அறிகுறிகள் இவை :இரவு முழுவதும் அழுது உதயத்தின் போது எழுந்து வேண்டுவாய் :…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரவின் அடர்ந்த காரிருளில் மரணம் மெல்ல நடந்து வருகிறது. நாங்கள் யாவரும் அதன் பின்னால் நடக்கிறோம். அது திரும்பி நோக்கும் போது…

தேடல்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.என்னென்ன நம் தேவை என்கின்ற கோணத்திலேயே என்றைக்கும் சிந்தித்து எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து.. அதை அடைந்திடும் நோக்கம் ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல் துடிப்புடன் நாளதும் பொழுதும் ஓயாமல் ஓடியாடி.. ஒருவழியாய் ஆசையது நிறைவேறும்…

விருந்து

நட்சத்திரவாசிஎனது அவயங்கள் யாவையும் வெட்டி உங்கள் முன் பரிமாற வைக்கப்பட்டிருக்கிறது ரத்த வாடை வீசாத மொழுக்கான தோல்களற்றவையவை உங்களில் ஒருவன் சொல்லுகிறான் முன்பும் இதனொரு சுவையை அறிந்தேயிருக்கிறேன் பாலித்தீன் பைகள் போலிருக்கும் மேலுறையை பிரித்தெடுத்துவிடுகின்றனர்…

குழந்தைக் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்01 முன்பொரு நாள் சொன்ன கதையை முழுதாய் திருப்பிச் சொல்லி வந்தவன் முடிவைச் சற்று மாற்றி சொல்லியதில் தெனாலிராமன் தன் தவறை அப்படியே ஒப்புக் கொண்டிருந்தான் அரசனிடம். கதைகளிலும் கபடமில்லாமல் இருக்கின்றனர் குழந்தைகள்.…