எஸ். ஜெயலட்சுமி உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த வள்ளுவர் தூது என்பதைப் பற்றி ஒரு அதிகாரமே பாடியுள்ளார்.தூது செல்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்,அவனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை செய்துள்ளார். ''அன்பு…
September 18, 2008 • By
எச்.முஜீப் ரஹ்மான்பின்நவீனத்துவம் மரணித்து மரணகுழிக்குள் சென்றபின் பின்னை பின்நவீனத்துவம் என்ற கோட்பாடு அறிமுகம் ஆகிறது.ஜெர்மானிய தத்துவவியலாளர் ரவ்வல் செல்மான் புதிய ஒரு கோட்பாட்டிற்க்கு அறிமுகம் குறிக்கிறார்.அந்த கோட்பாட்டின் பெயர் தான் நிகழ்த்தலியம் எனும் பெர்பார்மாட்டிசம்…
நாகூர் ரூமிஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- கவிதைத் தொகுதி. சல்மா. காலச்சுவடு வெளியீடு, நான்காம் பதிப்பு, நவம்பர் 2007. பக்கங்கள் 87. விலை ரூபாய் 40/-. ===================================================================== இயற்பெயர் ராஜாத்தி என்கிற ரொக்கையா.…
ரஸஞானி பாபா, பீமா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே முதலான திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர், சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர் மேலைத்தேய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அறிமுகப்படுத்தியவர், யாத்ரீகனாக மாநகரம்- நகரம்- கிராமம்-…
வே.சபாநாயகம் 1. வேறு வார்த்தைகளில் வெளியிட முடியாத ஒன்றை' சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லத்தான் எழுத்தாளன் ஒரு சிறுகதையை எழுதுகிறான். அவனிடத்து ஒரு வாசகன், ''இதன் பொருள் என்ன?'' என்று விளக்கம் கேட்டால், ஒன்று…
September 4, 2008 • By
பாலா
“என்றென்றும் அன்புடன்” பாலா பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க திருவல்லிகேணி பார்த்தசாரதிப் பெருமாளை 10 பாசுரங்களில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, கண்ணன் இங்கு…
க. மோகனரங்கன் 1 நான் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில துணைப் பாடத்தில் ஆர். கே. நாராயணின் கதை ஒன்று இருந்தது. 'தம்பியின் பள்ளியாத்திரை' என்ற அக்கதையின் மையப் பாத்திரமான தம்பி மிகவும் துடிப்பான சிறுவன்.…
வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு 'களக்' என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு.…
முல்லை அமுதன் மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிரந்த இவரின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தவர் கவிஞர். தா. இராமலிங்கம் அவாகள். இவரின் கவிதைகள்…
பொன்னீலன்கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் நூல் அறிமுக விழா தலித்தியச் சிந்தனையாளர் வி.சிவராமன் தலைமையில் நடைபெற்றது.கவிஞரும் ,மொழிபெயர்ப்பாளருமான ஆர்.பிரேம்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியரும், மத்திய திரைப்பட…