என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.கில்கமேஷ் காவியம் உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, சென்னை இராமநாதன் பதிப்பகத்தின் வாயிலாக 2002இல் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.…
என்.செல்வராஜா,நூலகவியலாளர், லண்டன்.மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் - இது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் வரிகள். இதை ஆண்டாண்டு காலமாக மேடைகளிலும், கட்டுரைகளிலும் கேட்டும் வாசித்தும் பழகிவிட்டோம்.…
என்.கே. மகாலிங்கம்அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத,…
விம்பத்தின் பதிவுகள்'விம்பம்' கலாச்சார அமைப்பினர் நடத்திய, தமிழகத்தின் புகழ்வாய்ந்த இலக்கிய வெளியீட்டாளர்களான ‘உயிர்மை பதிப்பகம்' வெளியிட்ட, யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு, கவிஞர். திரு.மு.புஷ்பராஜனின் தலைமையில், செப்டம்பர் இருபத்து எட்டாம்…
சுப்ரபாரதிமணியன் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்கிறார்கள். ஆனால் நமது அனுபவங்கள், வாக்கையின் தினப்படி நடவடிக்கைகள் என எல்லாமே சுருங்கி விட்டன. செக்கு மாட்டு அனுபவங்கள். வெறுமையும் அலுப்பும் மேலும் மேலும் நம்மை பிடித்து…
வெங்கட் சாமிநாதன் தமிழின் சங்கப் பாடல்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ள அகப்பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் பல உள்ளன. (சங்கம் என்ற சொல்லுக்கே மூலாதாரம் பௌத்தமும்…
ரகுபதி ராஜா 'கெட்டி பிரம்மடு' என்ற பெயர் பேச்சு வழக்கில் தெலுங்கில் 'கெட்டி பொம்மு' என்று திரிந்தது. 'கெட்டி பொம்மு' என்று தெலுங்கில் வழக்கில் இருந்த பெயர் தமிழில் மேலும் திரிந்து 'கட்ட பொம்மன்'…
வெங்கட் சாமிநாதன் "தொல்காப்பியருக்கு அர்த்த சாஸ்திரமும், நாட்டிய சாஸ்திரமும் பரிச்சயமாக வெகு காலம் தேவையாயிருக்கவில்லை. ஹாலாவின் காதாசப்தசதி தமிழ் பேசும் நாட்டை வந்தடைந்தது மட்டுமல்லாமல் கஷ்மீரு க்கும் அது பயணம் செய்து ஆனந்தவர்த்தனருக்கு அவர்…
எஸ். ஷங்கரநாராயணன் முன்னுரை எழுத கவிஞர்களே தகுதியானவர்கள். முன்னுரை என்பது பூவாய் உள்கிளரும் வாசனையை வாசகனுடன் பகிரும் சமாச்சாரம். படைப்புக்கு அப்பாற்பட்ட உறவு அது. அலுவலக நண்பர்களிடம் மதிய இடைவேளையில் குடும்ப சாராம்சம் பேசக்கூடாதா…
புலவர் சீடன்துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள் - புலவர் சீடன் - கட்டுரை கதை நாடகம் ஆகியவற்றில் படைப்பாளி தான் சொல்லவரும் விடயத்தை மிகச்…