திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 3

'என்றென்றும் அன்புடன்' பாலா By ****************************** திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் அவதரித்தவர். குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில்…

சுப்ரபாரதிமணியனின் ‘ஓலைக்கீற்று’ நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்

தாண்டவக்கோன் சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன் சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும்…

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது

தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா) கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது 2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84…

அக அழகும் முக அழகும் – 2

திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி இராம இலக்குவர்களின் அக அழகு இராம இலக்குவர்களின் அக அழகையும் இந்த அனுமன் ஊடுருவிப் பார்த்து விடுகிறான்.ஒருவர் தூங்கும் போது கூட அவர்களுடைய தன்மையைக் கண்டுபிடிகும் ஆற்றலுள்ளவன் அனுமன்.தூங்கிக் கொண்டிருக்கும் விபீஷணன்…

அக அழகும் முக அழகும் – 1

திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி . ''A thing of beauty is joy for ever'' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.அழகு நமக்கு இன்பம் அளிக்கிறது. எந்தப்பொருளில் அழகு இல்லையோ அதில் நமக்கு இன்பம்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்

வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும். 2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில்…

எண்ணாமல் துணிக

அ.முத்துலிங்கம எண்ணாமல் துணிக அ.முத்துலிங்கம் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். ஆயிரம் கால் அட்டை எந்தக் காலை முதலில் வைப்பது என்று யோசிப்பதில்லை. யோசித்தால் அதனால் நகரவே முடியாது. இன்னொரு எழுத்தாள நண்பரோ 'எண்ணித்…

எழுத்துப்பட்டறை – மும்பையில்

கே ஆர் மணி அ) ஒரு குட்டு ஆ) ஒரு கதை இ) தகவல் மற்றும் பூச்செண்டு அ) ஒரு குட்டு படிக்கிற சுவாரஸ்யம் மட்டுமேயான இண்டர்நெட் எழுத்து :? [ஞானியின் எழுத்துப்பட்டறை கருத்துக்கு…

ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி

சுகந்தி பன்னீர் செல்வம் ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 25-ஆவது கூட்டம்- இலக்கிய வெள்ளி- ஜூலை 13, 2008 அன்று அன்று ஹாங்காங் காட்சிக்கலை மையத்தில் நடைபெற்றது. டிசம்பர் 2001-இல் இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த…

27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை

தொகுப்பு:- மோனிகா (அமெரிக்கா) றஞ்சி (சுவிஸ்) முதல் நாள் : அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 1 சுமதிருபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது பெண்கள் பெண்களுக்கான பிரச்சினைகள் என்பது பாலியல் மற்றும் கலாச்சார வன்முறைகள், வர்க்க பேதம்,…