கீரனூர் ஜாகிர் ராஜாஇஸ்லாமிய இலக்கியத்துக்கு இருண்டகாலம் ஒன்று இருந்தது. ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் 'குடும்ப' பத்திரிகை முஸ்லிம் சிறுகதை ஒன்றை சமய நல்லிணக்கப் பெருமிதத்துடன் வெளியிடும். வறுமையில் உழலும் குடும்பத்தில் பெருநாளுக்குப் புத்தாடை உடுத்தமுடியாத சிறுவனின்…
கே ஆர் மணி அ) ஒரு குட்டு ஆ) ஒரு கதை இ) தகவல் மற்றும் பூச்செண்டு அ) ஒரு குட்டு படிக்கிற சுவாரஸ்யம் மட்டுமேயான இண்டர்நெட் எழுத்து :? [ஞானியின் எழுத்துப்பட்டறை கருத்துக்கு…
சுகந்தி பன்னீர் செல்வம் ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 25-ஆவது கூட்டம்- இலக்கிய வெள்ளி- ஜூலை 13, 2008 அன்று அன்று ஹாங்காங் காட்சிக்கலை மையத்தில் நடைபெற்றது. டிசம்பர் 2001-இல் இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த…
தொகுப்பு:- மோனிகா (அமெரிக்கா) றஞ்சி (சுவிஸ்) முதல் நாள் : அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 1 சுமதிருபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது பெண்கள் பெண்களுக்கான பிரச்சினைகள் என்பது பாலியல் மற்றும் கலாச்சார வன்முறைகள், வர்க்க பேதம்,…
எஸ். ஜெயஸ்ரீ தேடல் என்பது ஒருவகையான பயணம். அத்தேடலின் விளைவுகளைக் காட்டிலும் அத்தேடலின்போது கிட்டும் அனுபவங்களே முக்கியமானவை. அவை இனியவையாகவும் இருக்கலாம். கசப்பானவையாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு அடியாகக் கடந்து நாம் பெற்றவை அவை…
வெங்கட் சாமிநாதன் தமிழில் முதன் முறையாக, தற்காலத் தமிழ் அகராதி ஒன்றை க்ரியா நிறுவனம் 1992-ன் ஆரம்பத்தில் வெளியிட்டது. தற்காலத் தமிழ் என்றால் தமிழ் மொழியின் பேச்சிலும் பொது மொழியிலும் வந்து சேர்ந்துள்ள சொல்…
வே.சபாநாயகம் 1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாகவுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று…
முருகபூபதிஇலக்கியமடல் -- ‘அறிந்ததைப்;பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்’- என்ற சிந்தனையுடன்தான் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தோம். முதலாவது விழா மெல்பனில் அடுத்தடுத்து இரண்டுநாட்கள் நடந்தன. எழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர்…
முல்லை அமுதன் அநுராதபுர மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனான வஸீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! எனினும் இன்றைய யுகத்தில் ஞானசம்பந்தர்களே அதிகம். போர்ச்சூழல்,…
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சுஎண்ணத்தில் எப்போதும் இனிக்கின்ற வண்ணம் பலப்பல வண்ணக் கவிதைகளை வாரி வழங்கிய வள்ளல் கம்பன். கைவண்ணம் கால்வண்ணம் என்று அவன் சொன்ன வண்ணம் கண்டு கேட்டு ரசித்த கண்ணதாசனும் அவ்வண்ணமே…