திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சொல்லப்படாத மௌனங்களினூடே

சித்ரா ரமேஷ் (01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் பேசியதன் சுருக்கமான பகுதி…

வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”

பாவண்ணன் அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின்…

பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு

எஸ்ஸார்சிதுங்கபத்திரை என்னும் கட்டுரைத்தொகுப்பு வழி பாவண்ணன் மானுட உறவுகளின் ஆழத்தை ஆளுகையை ஆகிருதியை பல்வேறு வண்ணங்களில் காட்சிப்பொருளாக வாசகனுக்குக் கொண்டுதருகிறார். பவண்ணனின் எழுத்து துங்கபத்திரையின் தண்ணீராகப் பிரவாகித்துச் சுழித்துக்கொண்டு ஒடுகிறது, துங்கபத்திரையின் ஒட்டத்தை அனுபவித்தவர்களுக்கு…

ஊடுருவிப் பார்க்கும் கண்கள்

எஸ்.ஜெயஸ்ரீ புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த பதினேழு கட்டுரைகள் 'நதியின் கரையில்' என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. நதி என்னும் சொல் மிகப்பெரிய படிமமாக மாறியுள்ளது. வாழ்க்கை என்பது வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும்…

அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா

கே.எஸ்.சுதாகர் கலையும் இலக்கியமும் ஒரு இனத்தின் கண்கள் - அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயலுதல் - என்பவற்றை மையக் கருத்தாகக் கொண்டு இயங்கும் அவுஸ்திரேலிய கலை இலக்கியச்சங்கத்தின் 'எட்டாவது எழுத்தாளர் விழா'…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்

வே.சபாநாயகம் 1. உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டு மென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு…

ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!

தாஜ்'இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும், அந்தப் பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்..... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும்…

எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்

வே.சபாநாயகம்எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 வே.சபாநாயகம் லியோ டால்ஸ்டாய் ================ 1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு…

புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் கவிதை மொழி கவிதை மொழி குறித்து ஆழ்ந்து பொறுப்புணர்வுடன் சிந்தித்து பல கவிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் தங்கங்களையும் பதிவு செய்துள்ளனர். இத்திக்கில், முக்கியமான கவிஞரும், தேர்ந்த இலக்கிய விமர்சகருமான க.…

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’

மு இராமனாதன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. 13 ஜூலை 2008 அன்று 25ஆம் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது வட்டம் இதுவரை நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல், "இலக்கிய…