வெளி ரங்கராஜன்புதிய இலக்கிய இதழ் - 'மணல் புத்தகம்' (213, முதல் தளம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5) ஆசிரியர்கள்: சண்முக சுந்தரம், சங்கர ராம சுப்பிரமணியன் தமிழில் திடீரென்று இலக்கிய சிறுபத்திரிகைகளின் வரவு…
வே.சபாநாயகம் 'ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தம் வாழ்நாளில் ஒரு நாவலாவது எழுதிவிட முடியும்' என்பது உண்மைதான் என்பதை பா.விசாலம் அவர்களது 'மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்...' என்கிற நாவலைப் படிக்கிற எவரும் உணர முடியும்.…
பவுத்த அய்யனார்நாள்: 08.07.2008 ஆசிரியர் அவர்கள், திண்ணை இணைய இதழ் தீராநதி வெளியிடாத கடிதம் தீராநதியில் வந்த நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து விமர்சனப் பார்வையுடன் ஒரு கடிதத்தை மே 2008 தீராநதி இதழில்…
டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்தேடல் களம் அறிவுலகத்தால் போற்றப்படும் ஒருசில செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது பெருமிதத்துக்கு உரிய ஒன்று. தமிழ்மொழிக்கு இதையும் மீறிய ஒரு தனி சிறப்பு உண்டு. பிற செம்மொழிகள் பெரும்பாலும்…
எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு யாழ் பல்கலைக்கலைக்கழக மருத்துவபீட மாணவர் சொன்ன கருத்து ஓன்று என்னை சிந்திக்க வைத்தது. யாழ் வைத்தியசாலைக்கு பயிற்ச்சிக்காக சென்ற போது அங்கு செல் அடிபட்டு வரும் ஆட்களுக்கு…
வே.சபாநாயகம் 1. சிறுகதை ஒரு குறுகிய நாவலில்லை. அநேக பாத்திரங்களையும் அநேக சம்பவங் களையும் சித்தரிக்கவேண்டி இருப்பதால் ஒரு நாவலுக்கு அகன்ற சித்திரக்கிழி வேண்டும். ஒரு நிகழ்ச்சிதான் சிறுகதைக்குள்ள வட்டம். அவ்வட்டத்துக்குள் எவ்வளவு அலங்காரம்…
அ.ந.கந்தசாமிஎமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா! - அ.ந.கந்த்சாமி - [14.10.1951ல் சுதந்திரன் (இலங்கை) வாரப்பதிப்பில் வெளியான…
தேவமைந்தன்‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்றாராம் பாரதி. கணக்குப் பாடத்தில் மக்கு என்ற ‘பாராட்’டை ஆசிரியரிடம் வாங்கிய மாணவர், வாழ்க்கைப் பாடத்தில் வென்று விடக்கூடும். ஆம். வாழ்க்கை, நாம் விதிக்கும் எந்த விதமான நிபந்தனையையும் ஏற்றுக்…
ஜடாயு முந்தைய பகுதிகள்: பகுதி 1: பகுதி 2: // கேள்வி 9 : தங்கள் விமர்சனத்தில் சித்தம் என்பதும், மனம் என்பதும் ஒன்றே என்ற பொருளில் மனம் போன போக்கில் என்று அர்த்தம்…
ஜடாயு // கேள்வி 17 : வைதீக மரபின் மிக உயர்ந்த மந்திரமாகிய காயத்ரி உபதேசித்த பின் தமிழ் ஞானசம்பந்தர் சொன்ன சேதி என்ன... அறிவீர்களா? // ஆகா! ஒரு வருடம் முன்பு இணையத்தில்…