பாண்டித்துரைமலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக எண்ணற்ற…
தமிழநம்பிதமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு…
வே.சபாநாயகம் 1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை…
சு.சண்முகேஸ்வரி இந்த உலகத்திலேயே மிகவும் சுலபமான விஷயம் அறிவுரை சொல்வதுதான். கஷ்டமான விஷயம் அதன்படி நடப்பது என்பார்கள். கேரள எழுத்தாளர் சுகுதகுமாரி சொல்வது மட்டுமல்ல, அதன்படி நடப்பவரும்கூட! சமூகத்தின் இழிவுகளைக் குறை கூறி, நிறைய…
சி ஆர் ரவீந்திரன் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதனுள் இயங்கும் மனிதர்களை அவர்களுடைய இயல்புகளோடு வெளிப்படுத்தும் நாவல்கள் தமிழில் குறைவாக உள்ளன. கருத்தை முன்வைத்து அதற்கு ஈடுகட்டும் விதத்தில் கற்பனையான அனுபங்களையும், மனித இயல்புகளையும் வடிவமைக்கிம்…
எஸ்.அர்ஷியா வலிகளில் தான் எத்தனை ரகம்? மனவலி. உடல் வலி. ரணமாகிப் போய்விடும் நினைவு வலி. வடுவைப் பார்க்கும் போதெல்லாம் வருடித் தரச்சொல்லி அனர்த்தும் வேதனை வலி. உயிர் வலி. மரண வலி. சில…
பாண்டித்துரை மலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக…
முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கியங்களில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. நடுவன் அரசால் செம்மொழி தகுதி பெற்ற ஒரு மொழியாகும். இத்தகு சிறப்புப் பெற்ற மொழியில் பல…
பாவண்ணன்ழான் ழியோனோ ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். அமெரிக்க இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திலிருந்து 1953 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது அந்த இதழில் நான் சந்தித்த வியக்கத்தக்க மனிதர் என்னும்…
எம்.ரிஷான் ஷெரீப்FONT - UNICODE / LATHA த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை' எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின்…