க.நாகராசன் நவீன கவிதைவெளிக்கு இன்னும் ஒரு வரவாக பாவண்ணனின் புன்னகையின் வெளிச்சம் தொகுப்பு வெளிவந்துள்ளது. பிரசுரமான மற்றும் பிரசுரமாகாத ஐம்பத்தெட்டு கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். குழந்தையைப் பின்தொடரும் காலம்,…
புதியமாதவி, மும்பைமனவெளியின் மறுபக்கம் -------------------------->> புதியமாதவி, மும்பை. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருபது. தொகுப்பாசிரியர் பாலு மணிமாறன் அவர்கள். சரி, சிங்கப்பூர் பெண்களா என்ன பெரிசா எழுதியிருப்பார்கள், என்று கொஞ்சம் அவசரப்படமால் மெதுவாக…
முனைவர் மு. பழனியப்பன்குற்றாலக் குறவஞ்சி படிப்பவரைக் கவரும் சிற்றிலக்கியம் ஆகும். இச்சிற்றிலக்கியம் குற்றாலநாதரைச் சிறப்பிக்கும் வகையில் வசந்த வல்லி, குறவன், குறத்தி ஆகிய பாத்திரங்களைக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது. இப்படைப்பினுள் சைவ சமயத்தின் நிலைப்பாட்டினை…
தேவமைந்தன்'ஆர்.கே.நாராயண்' என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட 'ஹ்யூமர்' எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள்…
தமிழநம்பி 10-5-2008 காரி(சனி)க் கிழமை அன்றே பயிலரங்கம் பற்றிய விளம்பரப் பதாகைகள் கட்டப்பட்டன. கல்லூரியின் கணிப்பொறிப் பயிற்றறைப் பகுதிக் கருகிலுள்ள இடங்க ளெல்லாம் தூய்மை செய்யப் பட்டன. திரு.உலகதுரை குழுவினரால் கல்லூரி வாயிலில் இருந்து…
எம்.ரிஷான் ஷெரீப்FONT - UNICODE / LATHA த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை' எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின்…
எஸ்.அர்ஷியா வாழ்வியல் போராட்டத்தைத் தாண்டி, அல்லாஹ், முகம்மத், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் இவைகளில் ஈடுபடவே நேரம் இல்லாது போய் விட்ட இஸ்லாமிய சமூகத்துக்கு, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்குமா…
அ. முத்துலிங்கம் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே 18ம் தேதி மாலை நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது…
பாவண்ணன் கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை…
எஸ். ஜெயலட்சுமி சூர்ப்பனகை வருகை ஒரு நாள் வஞ்ச மகள் சூர்ப்பனகை பஞ்சவடிக்கு வருகிறாள்.இராமனைப் பார்த்து அவன் அழகில் ஈடுபடுகிறாள்.அதிசயிக்கிறாள்.இவன் யார்?மும்மூர்த்திகளுள் ஒருவனோ?அப்படியானால் இவனிடம் சங்கு சக்கரமோ சூலமோ இல்லையே.ஒருவேளை மன்மதனோ? அவந்தான் மீண்டும்…