திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்

வே.சபாநாயகம் 1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது. 2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு…

விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு

தமிழநம்பி விழுப்புரத்தில் 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடைமபெற்ற 'தமிழ்க் கணிப்பொறி' வலைப்பதிவர் பயிலரங்கு பற்றிய முழுமையான செய்திகளைத் தொகுத் தளிக்கின்றோம். செய்திகள் விடுபட் டிருப்பின் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகிறோம். 'தமிழ்க் கணிப்பொறி' வலைப்பதிவர்…

‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி

தாஜ் சுஜாதாவின் மரணத்திற்கு என் சகாக்கள் எல்லாம் இரங்கல் செய்துவிட்டார்கள். நான்தான் பாக்கி. தாமதம் தாமதம் என்று மாதங்கள் ஆகிவிட்டது. என்றாலும், அவருக்கு இரங்கல் செய்யாது என் மனம் ஆறாது! அவரிடம் நான் கற்றவைகளும்…

உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்

தேவமைந்தன் இன்றைக்கு அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகப்போர்க் காலத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று, தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது. 'கதைக் கோவை' என்று அதற்குப் பெயர். பதிப்புத் துறையில் முதற்பெயர் பெற்ற அல்லயன்ஸ் கம்பெனி…

கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்

பாவண்ணன் கனவும் கற்பனையும் குழைந்த சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் மிகுந்தவராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட காலபைரவன் தன் இரண்டாம் தொகுதியிலும் அதேவகையிலான சிறுகதைகளை மேலும் சிறப்பான முறையில் படைத்துள்ளார். இச்சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது 'கடக்க முடியாமையின்…

பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா

ஆல்பர்ட் பெர்னாண்டோ. பரி; (பாரீஸ் என்ற சொல்லின் சரியான பிரஞ்சு ஒலிப்பு) நகரில் விழாக்கள் பொதுவாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடைபெறும். ஆனால், மே மாதம் 8 ஆம் நாள்…

தெய்வ மரணம்

எஸ். ஜெயலட்சுமி ''எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்'' என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.ஏழுகடலின் மணலை அளவிட்ட.¡லும் கூட அதைவிட நமது பிறவிகள் அதிகமாம். ''புல்லாகிப் பூடாய் புழுவாய் மரம் ஆகி பல்…

சேவல் திருத்துவசம்

முனைவர் மு. பழனியப்பன் சேவல் திருமுருகனின் கொடியாகும். பெரும்பாலும் ஊர்திகளே கொடியாக இருக்கும் நிலையில் திருமாமுருகனுக்குக் கொடி வேறும் ஊர்தி வேறும் ஆயின. சேவல் 'கொக்கு அறுத்த கோமானே' எனத் தன் வாயால் எப்போது…

எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல்…

பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்

கருணாகரன் அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அது முற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று முடிவு…