திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

நாசமத்துப் போ !

அப்துல் கையூம் “உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது. ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே அதுபோன்ற வலிமைமிக்க அணுகுண்டா அல்லது கண்டம்…

இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா

ரஞ்சனி - புத்தக வெளியீட்டு விழாக்களும் பணச்சடங்குகளாக வியாபித்துள்ளன என நான் எழுதிய கட்டுரை சித்திரை 11ம் திகதி வைகறையில் பிரசுரமாகி இருந்தது. அதில் நான் தெரிவித்த சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும் சில…

உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”

பாவண்ணன் கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நித்ய சைதன்ய யதி. குரு சீடர் உரையாடல் வழியாக ஒருபோதும் வற்றாத காட்டாறாக…

கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்

மலர் மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். ஆனால் நேற்றுப் போலத்தான் இருக்கிறது. ஓர் அதிகாலையில் பிரும்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களே அம்மாதிரியான ஒரு வேளையில் பொட்டில் தெறித்த மாதிரி எனக்கு இறையுணர்வு வரப்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்

வே.சபாநாயகம் 1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்' 2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான்…

ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்

முனைவர் மு.இளங்கோவன் நாம் வாழும் இப்பூமிப்பந்தினைச் சூழ இருப்பது கடல்.இக்கடலின் இயற்கை அழகில் மாந்த இனம் மகிழ்ச்சியடைகின்றது. கடல் தரும் வளங்களைப் பயன்படுத்தும் இம்மக்கள் திரள் கடலின் சீற்றத்திற்குப் பலமுறை ஆளாகியுள்ளனர்.பல உயிர், உடைமைகளை,…

புறநானூறு உ.வே.சா முதற்பதிப்பு உழைப்பும் ஆராய்ச்சியும்

முனைவர் மு.இளங்கோவன்தமிழ் வாழும் காலம் எல்லாம் இறப்பின்றி வாழ்பவராகப் பாரதியாரால் பாடப்பெற்ற அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் புறநானூற்று முதற்பதிப்பைக்(1894) காணும் வாய்ப்பு எனக்கு அண்மையில்அமைந்தது. அச்சுத் துறை வளர்ச்சியும், ஆராய்ச்சி வன்மையும் தொடக்கநிலையில் இருந்த…

சிகரத்தில் நிற்கும் ஆளுமை

பாவண்ணன்தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளராக விளங்கும் ஜெயமோகனுக்கு இன்று பாவலர் வரதராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகவும் வேகமாகவும் படைப்பிலக்கிய முயற்சிகளில் இடையறாது இயங்கி, ஆழமும் நுட்பமும் பொருந்திய ஆளுமையாக தன்னை தமிழ்ச்சூழலில்…

சுஜாதா

கருணாகரன்நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும்…

பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)

ஜெயந்தி சங்கர் செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும்…