திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!

தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை…

ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா

லெ. முருகபூபதி 2008 தமிழுக்கு நல்லகாலம்||- எனச்சொன்னவர் அக்காலத்தைப்பாராமல் கண்களை மூடிக்கொண்டார். அப்பொழுது சென்னையில் வெய்யில் எரித்துக்கொண்டிருந்தது. மயிலாப்பூர் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச்சிந்தனையின் விழா. ஜானகிராமனின் நளபாகம் நாவலுக்கு பரிசு வழங்குகிறார்கள் என…

கண்ணதாசன் காப்பியடித்தானா?

அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற…

வெளி – விதைத்ததும் விளைந்ததும்

பாவண்ணன் தமிழ் அரங்கியல் ஆவணத்தொகுப்பாக வெளிவந்திருக்கும் வெளி இதழ்த்தொகுப்பு மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இருபத்திமூன்று கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் ஏழு நாடகப்பிரதிகளும் மூன்றாம் பகுதியில் நான்கு நேர்காணல்களும் உள்ளன. இவையனைத்தும் வெளி…

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2

முனைவர் மு.இளங்கோவன் (ஏப்பிரல் 3 திண்ணை இதழின் தொடர்ச்சி) பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230…

தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்

வெங்கட் சாமிநாதன்காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. நேற்றைய தமிழகம் இன்றில்லை. அப்படியிருக்க ஐம்பது வருடங்களுக்கு முந்திய தமிழகத்தை இன்று காணமுடியுமா என்ன? தமிழகமே மாறிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள்தான் மாறாமல் இருப்பார்களா? இதில் வாதம் செய்ய,…

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்

புதியமாதவி, மும்பை சிக்னலில் காத்திருக்கும்போது "அம்மா தாயே பிச்சைப் போடு, அய்யா, மவராசா பிச்சைப்போடு " என்று நம்மிடம் ஓடிவரும் குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி அடிப்பதில் எல்லோரும் ஒரேமாதிரி தான். என்ன..…

பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)

தமிழ்மகன் தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி…

நம்ப முடியாத விசித்திரம்

பாவண்ணன்-1- சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அப்போது எங்கள் அப்பாவுடைய…

எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்

சந்திரன்மார்ச் 10ம் தேதி! எழுத்தாளர் சுஜாதா காலமானதையொட்டி நடந்த நீத்தார் வழிபாட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நெருங்கிய உறவினர்கள், மிகச் சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்க, அமைதியாக நடந்த இது - அந்த வீட்டில் நான்…