திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்

எச்.பீர்முஹம்மது வெப்பத்தை தணிக்க மறுக்கிற சூரியனின் ஒளிக்கீற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு ஒட்டகங்கள் அதன் போக்கில் செல்கின்றன. திடீரென சூழ்ந்து கொள்ளும் புகை மாதிரி மணல் துகள்கள் ஒட்டகங்களை சூழ்ந்து கொள்கின்றன. அவை கடந்த…

சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை

எஸ்.ஷங்கரநாராயணன்ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரக மந்திரம்…

பாரதியாரது தத்துவ மரபு

முப்பால்மணி தமிழக மரபில் வேதாந்தம் சங்ககாலத் தமிழகத்தில் வேதங்கள் பயிலப் பட்டன, சங்ககால வேதக் கடவுளர் பலர். அவர்கள்; இந்த இகஉலகு சார்ந்தவரே, இந்திரன் கோசிகக் குடியில் பிறந்தவன்(ரிக்வேதம் 10 மண்டலம். அநுவாகம் 3.…

அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்

முனைவர் மு. பழனியப்பன் பெண்களின் உண்மையான இலக்கியம் அவர்களின் சுய வாழ்க்கைக் குறிப்புகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும் மட்டுமே உள்ளன என்று பெண்ணியவாதிகள் உறுதிபட உரைக்கின்றனர். தமிழின் தனித்தன்மை அது வாய்மொழி இலக்கியங்களையும்? எழுத்து வழி…

மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்

பாவண்ணன் பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன்,…

எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்

வே.சபாநாயகம் 1. உள்ளத்தின் நேர்மையோடு, தன்னை இழந்து , கதாபாத்திரமாக மாறி எழுதும் ஆசிரியனின் பாத்திர சிருஷ்டிகள் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாத்திரங்களை விட, உண்மையாக உயிர் படைத்து உலவும் நபர்களாகத் தெரிவார்கள். 2.…

சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை

பேராசிரியர் க. ஜெயந்தி நூல் - சங்க இலக்கியத்தில் மேலாண்மை ஆசிரியர் - முனைவர் ஆ. மணவழகன் வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை. டிசம்பர் 2007 , பக் 181: விலை 90/-…

சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)

பாவண்ணன் மகாகவி பர்த்ருஹரியின் சுபாஷிதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதிநூல். மதுமிதா இந்த நீதிநூலை சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சுபாஷிதத்தில் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று பெரும்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பத்து…

சுஜாதாவோடு..,

சுப்ரபாரதிமணியன் இலக்கியமும், வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை உணர்ந்திருக்கிறேன்.பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை முடிந்து களைத்துப் போய் வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட முடியாது…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்

வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே. 2. நாவல் என்பது எவ்வளவு…