திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

அரியும் நரியும்

அ.கி.வரதராசன்சமீபத்தில் அற்புதமான கம்பனின் பாடல் ஒன்று படித்தேன். எழுதி முடித்த உடனேயே, இந்த வாக்கியம் பிழை என்று தோன்றுகிறது. கம்பன் பாடல் ஒன்று படித்தேன் என்று சொன்னாலே போதும் அல்லவா? பாடலின் இறுதி வரிகள்…

கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்

அ.முத்துலிங்கம்பில் பிரைசன் என்ற பிரபல எழுத்தாளர் சமீபத்தில் கனடாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் 'உங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது என்ன?' என்று கேட்டார்கள். அவர் கண்வெட்டும் நேரம்கூட எடுக்காமல் 'வெற்றுப் பேப்பர்' என்று பதில் கூறினார்.…

நூல் மதிப்புரை: முனைவர் ஆ. மணவழகனின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து…

கவிஞர் இரா. பச்சியப்பன் அடர்ந்த வனம்போல் நம்முன் சங்க இலக்கியம் தன் பிரமாண்டத்தை வளர்த்தபடியே இருக்கிறது. சிலர் மரம் கடத்துகிறார்கள். சிலர் வேட்டை ஆடுகிறார்கள். சிலர் சுற்றுலா போகிறார்கள். இவ்வகைச் செயல்பாடுகளுக்கிடையே சிலர் மட்டுமே…

ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்

ரவி ஸ்ரீநிவாஸ்கடந்த வாரத்திண்ணையில் ஆனந்த விகடனை வருத்ததுடன் கண்டித்து ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையை தூண்டும்…

இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்

வெங்கட் சாமிநாதன்இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் - ஆங்கிலத்தில் இரண்டு இன்றைய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள், ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ளன. ஒன்று tamil poetry today, புது தில்லியில் இயங்கும் கதா…

நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்

கே ஆர் மணி : "கக்கூஸ்காரி மவனா நீ ? ஏன் பாக்கியம் மவனா நீ என்று கேட்கக்கூடாது என் மனம் சஞ்சலப்பட்டது. அவைக்கு என் இனிய தமிழ் வணக்கம் ! நமஸ்காரம் !…

கோட்டாறு பஃறுளியாறான கதை

ம. எட்வின் பிரகாசு ″சங்க இலக்கியங்களில் பஃறுளி என்ற ஆறு பற்றிய குறிப்புகளில் முக்கியமானவை இரண்டு. செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறநூனூறு 9…

வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு

எஸ் ஷங்கர நாராயணன்1 எழுத்தாளர்கள் ஏ.ஏ.ஹெச்.கே. கோரி, இலங்கையில் இருந்து சாந்தன், மற்றும் நான் - மூவருமாக மாதாமாதம் தமிழில் அச்சில் வெளிவந்த கதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து பரிசளிக்கிறது என்றும், அதில்…

கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்

பாஸ்டன் பாலாஜி இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து…

‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்

வே.சபாநாயகம் 1. இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை. 2. எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி தானே ஓரிடத்தில் வந்து நிற்கும்.…