திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

இன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடாசுவை புதிது ! பொருள் புதிது ! வளம் புதிது ! சொற் புதிது ! சோதி மிக்க நவ கவிதை பாரதியார் "எழுக நீ புலவன்" என்று பாரதியார் ஆசீர்வதிக்கப்…

சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்

லதா ராமகிருஷ்ணன்புத்தகக் கண்காட்சி, புத்தகச் சந்தை, புத்தகத் திருவிழா - எப்படியும் சொல்லலாம்(ஆ)... வருடாந்திர புத்தகக் கண்காட்சி இந்த வருட ஆரம்பத்தில் சென்னையில் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரேயுள்ள பெரிய வளாகத்தில் நடந்தேறியது. கடந்த வருடங்களை…

திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்

பொன்னீலன் பாஞ்சாலி சபதத்திற்குப் பிறகு பெண் கூந்தலை மையக் கருவாகக் கொண்டு எழுதப் பட்ட நீண்ட கவிதை திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் என்று தோன்றுகின்றது. தோழர் ஞானி அவர்கள் கல்லாக்கப் பட்ட அகலிகையை…

அருணகிரியின் அலங்காரம்

எஸ் ஜெயலட்சுமி . அம்பாள் கோவில்களில் நவராத்திரி ஒன்பது நாட்களும் பவிதமாக அம்பாளுக்கு அலங்காரம் செய்கிறார்கள் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் இராப்பத்து உத்சவம் நடக்கும்.இரவில் இரண்டுவிதமான அலங்காரம் செய் வார்கள்.முக்கியமாக வாமனாவதாரம்,காளிங்க…

தமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ

ஹரன் பிரசன்னா இணையத்தில் வழங்குவது: எனிஇந்தியன்.காம் வீடியோ வலையேற்றம்: ஹரன் பிரசன்னா விருந்தினர் அறிமுகம் http://video.google.com/videoplay?docid=2451039480086093720 மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை http://video.google.com/videoplay?docid=-1912590748598512961 நூல் வெளியீடு http://video.google.com/videoplay?docid=2649000393696607894 பேராசிரியர் இந்திரா http://video.google.com/videoplay?docid=-8559668363433690617 http://video.google.com/videoplay?docid=-7302693078615182064 சுகுமாரன் http://video.google.com/videoplay?docid=7448925754057092619 http://video.google.com/videoplay?docid=6676707123203633093…

எழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்

வே.சபாநாயகம் 1. 'கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்' கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி. 2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான…

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!

தமிழநம்பி மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல…

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

ஜெயமோகன் கு.அழகிரிசாமி நான் கண்ட இலக்கியவாதிகள், என்ற சிறுநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய ஒரு நடைச்சித்திரம் உள்ளது. அதில் கு. அழகிரிசாமி வையாபுரிப்பிள்ளை யிடம் சித்தர் பாடல்கள் நூலைப்பற்றி அவரது…

எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’

வே.சபாநாயகம் 1. பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒருதடவை (அந்த அளவுக்கு இல்லாமல்) பலவீனமாக முயன்று பார்ப்பதும் வீண் உழைப்பு ஆகும். தனக்கென ஒரு புதுப்…

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்

விழியன் புத்தகத்தின் பெயர் : Tuesdays with Moorie (ஒரு வயோதிகர், ஒரு இளைஞர், வாழ்வின் மிகப்பெரிய பாடம்) ஆசிரியர் : மிட்ச் ஆல்பம் பக்கங்கள் : 192 "Tuesdays with Moorie" -…