ஜெயானந்தன்மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற புத்தகத்தை முனைவர் மு.இளங்கோவன் , சரித்திர சான்றுகளூடன் படைத்துள்ளார். தமிழகத்தின் மீது பல்வேறு பிரிவினர் படை எடுத்துள்ளனர், ஆனால் மராட்டிய மன்னர்கள் தமிழக மன்னர்களின் அழைப்பின் பேரில்…
ச.ஜயலக்ஷ்மி ராஜதானி எக்ஸ்பிரஸ் சரியாக நாலு மணிக்குக் கிளம்பி விட்டது.என் தங்கை மாலுவுக்கும் அவள் கணவருக்கும் டாடா சொல்லி விட்டு பெட்டிக்குள் பார்வையைச் செலுத்தினேன்.ஒரு இளம் தம்பதி அவர்களின் ஆறு வயதுப் பையன்.என் சீட்டில்…
வே.சபாநாயகம் 1. 'கண்டதை எழுதுவதுதானா கதை?' என்று கேட்கலாம். கதை உருவாகும் பொழுது, கண்டதுமட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அனுபவமும், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல இரும்புத் துகள்களைப்போன்ற…
டாக்டர் அ. சையத் இப்ராஹிம் இலட்சக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வணிக ரீதியான தமிழிதழ்களுக்கு மத்தியில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக தனித்துவதுடன் இயங்கி முத்திரை பதித்து வரும் "மஞ்சரி " மாத இதழ், தன் இயல்புக்கொப்பவே மனிதாபிமான…
கருணாகரன் பனிக்குடம் பதிப்பகம் விலை-40 இந்திய ரூபாய் பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில்…
புதியமாதவி, மும்பை சாகித்திய அக்காதெமியின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நாவல் "பருவம்", எழுத்தாளர் பாவண்ணனின் மொழியாக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கும் வாசிக்க கிடைத்திருப்பதற்கு தமிழ் வாசகர்கள் எழுத்தாளர் பாவண்ணனுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.…
கே ஆர் மணிவாழ்த்தித்தானாக வேண்டும், பரிசுகள் வரும் போது. வாழ்த்துக்கள் ஸங்கர். எல்லா பரிசுகளோடும் விமர்சனங்களும் விழுகிற காலமிது. ஆனால் தமிழக அரசு விருதுகளை பற்றி எப்போதும் யாரும் அதிகமாய் வாய் திறப்பதுமில்லை. தெரிந்த,…
முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ப் பாட்டுத்துறைக்குப் புதுச்சேரி மிகப் பெரிய பங்காற்றியுள்ளது. பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம்,தமிழ்ஒளி,தங்கப்பா,இரா.திருமுருகனார்,அரிமதிதென்னகன், தமிழியக்கன் என நீளும் பாட்டுப் படைப்பாளிகள் வாழ்ந்த-வாழும் பகுதி புதுச்சேரி.மரபில் படைப்புகளை இயற்றியுதவிய இப்பெருமக்கள் மரபில் பல்வேறு…
வே. சபாநாயகம் 1. கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில்…
கருணாகரன் - உணர்தலில் நிகழ்கிற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள். ஆனால் அது அதிசயமல்ல. யதார்த்தம். யதார்த்த வெளியில்தான் உமா மகேஸ்வரி மையம் கொள்கிறார். அவருக்கு யதார்த்த வெளியிலேயே ஏராளம் அனுகூலங்களும்…