திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்

வே. சபாநாயகம் 1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு. 2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை…

இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் நாட்டுப் பாடல்களுள் இப்போது வழக்கிலுள்ள பாடல் வடிவங்களுள் ஒன்றாக தாலாட்டுப்பாடல்களைக் கூறலாம். குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இவை பாடப்படுக்pன்றன. இத்தாலாட்டுகள் தமிழ் இலக்கியங்களிலே ஒரு பகுதியாக முக்கிய…

எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!

தேவமைந்தன் சபரிமலைக்கு ஆண்களைப்போல் உடையணிந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பதினான்கு பெண்களை அவர்களின் நடையை வைத்தே பம்பையில் கேரளக் காவல்துறையினர் கண்டுபிடித்துத் திருப்பியனுப்பினர்(13/12/2007: 02:00மணி). சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பத்து முதல் ஐம்பது…

வெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…

லதா ராமகிருஷ்ணன்'எனி இந்தியன்' பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 'வெளி இதழ்த் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டமொன்று 29.12.2007 மாலை சென்னையிலுள்ள தக்கர் பாபா வித்யாலயாவைச் சேர்ந்த வினோபா அரங்கில் நடந்தேறியது. நூல் குறித்த பலதரப்பட்ட…

பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!

மா.சித்திவினாயகம் ஈழத்திலிருந்து பனி நிலங்களை நோக்கி 80 களில் ஆரம்பித்த உக்கிரமான புலப்பெயர்விற்கு அடிப்படைக்காரணம் பாதுகாப்பின்மை என்பதே. இதற்குப் பல காரணிகளைக் கூறலாம்.எழுந்தமானக்கைதுகள் அரசபடை அட்டூழியங்கள் இயக்க முரண்கள் எனத் தனிமனித பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும்…

டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”

பஹீமாஜஹான்‘திண்ணைக் கவிதைகள்’ -டீன்கபூர்(இலங்கை) 2007 இல் கிழக்கில் வெளிவந்த தொகுதிகளில் ஒன்றான டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்” எதிர்பாராத வகையில் என்னை வந்தடைந்தது. தொகுப்பில் பார்ப்பதற்கு முன்னரே சில கவிதைகளைத் திண்ணை இணையத்தளத்தில் பார்த்திருந்தேன்.இணையப்…

அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை

திலகபாமா நேற்றைய வரலாற்றுக் கதையாடல்களுக்குள் வாசிக்கப் படாத உணர்வுகளும் இன்றைய யதார்த்த வாழ்வுச் சிக்கல் எழுப்பும் கேள்விகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பதைப் பதிவு செய்து போகும் இக்கவிதையில் நேற்றுமல்லாது இன்றுமல்லாது இதுதானென்று அறுதியிட்டுக்…

எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்

மலர்மன்னன் குலசேகரர் நமக்குத் தெரியும். அரசர். அரியணையில் அமர்ந்து நீதி பரிபாலனமும் ஆட்சி நிர்வாகமும் செய்தவர். எனினும் அரவணையில் அறிதுயில் செய்யும் விஷ்ணுப் பிரேமையில் மூழ்கித் திளைத்து, குல சேகர ஆழ்வாராக ஆனவர். குலசேகர…

லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா

மலர் மன்னன் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் அமையாத விதமாகத்தான் அமைந்துவிட்டது, லா. ச. ரா. வுக்காக எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழா என்கிற பெயரில் சென்னையில் ஏற்பாடு செய்த…

கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..

ஊர்க்குரீஇ கடந்த சனிக்கிழமை (29.12.2007) அன்று ஸ்கார்பரோ நகர மண்டபத்தில் மருத்துவர் நடேசனின் 'உனையே மயல் கொண்டு' நாவலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. வாசகர்கள், எழுத்தாளர்களெனக் கனேடியத் தமிழ் கலை,இலக்கியத் துறைகளில் நன்கு அறியப்பட்ட…