நாகரத்தினம் கிருஷ்ணா - சென்னைப் பல்கலையின் பாடநூலாக இருந்த(1987-2002) ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- என்கிற கவிதைக் காவியத்தைப் படிக்கிற வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இக்கட்டுரை அதற்கான காலங்கடந்த மதிப்புரை அல்ல. பொதுவாக சிறந்த படைப்புகள்…
எஸ். ஷங்கரநாராயணன் டிசம்பர் 23 ஞாயிறன்று சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.சுவாமி அரங்கில் லா.ச.ரா. நினைவாக எஸ். ஷங்கரநாராயணன் தொகுத்த விமரிசனக் கட்டுரைத்தொகுதி 'சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்' வெளியிடப் பட்டது. (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், bookudaya@rediffmail.com)…
வே.சபாநாயகம் 1. சொற்செட்டு கலைக்கு மிக முக்கியம். அனுபவம் விரிய விரிய, சொல்லலங்காரங் களின் குறைவும் சித்திக்க வேண்டும். 2. நன்றாக எழுதக்கூடியவர்கள் கூட ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்பதைத் தான் மிக முக்கியமாக வைத்துக்…
செல்வம் அருளானந்தம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்Ñ;மி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்,…
சு. குணேஸ்வரன் க. கலாமோகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர். 1983 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். 1999…
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழில் கவி என்றசொல் பாடலையும் புலவரையும் குறிக்கப் பயன்படுவது. கிழக் கிலங்கையில் கவி என்பது ஒருவகையான நாட்டார்பாடல் வடிவத்தைக் குறிப்பது. இது வயது வந்தோருக்கான ஒருபாடல்வகை எனலாம். .கூடுதலாக கிழக்கிலங்கை…
தேவமைந்தன் அவர், தன்னை 'அடியார்க்கு அடியவன் தி.வே. கோபாலையன்' என்றுதான் சொல்லிக் கொள்வார்; எழுதுவார். சங்க இலக்கியப் பாடல்கள், பெருங்காப்பிய சிறுகாப்பியங்களின் பாடல்கள் முதற்கொண்டு தமிழிலக்கியப்பாடல்களும் தொல்காப்பியம் நன்னூல் முதற்கொண்டு இலக்கண விளக்கம் வரை…
ஜெயமோகன் பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர். உயிர்மை பதிப்பகம். விலை120 பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள…
கருணாகரன் துக்கமும் அலைச்சலும் நிரம்பிய நாட்களில் எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியைப் பகிர்வதற்கென்றமாதிரியாக வந்திருந்தது அனார் கவிதைகள் - எனக்குக் கவிதை முகம். தபாலில் இந்தக்கவிதைத் தொகுப்பு வந்தபோது நாங்கள் மீண்டும் இடம் பெயர்ந்திருந்தோம். கடிதத்தை…
அருணகிரி "What characterizes the human race more, cruelty or the capacity to feel shame for it?" - Shantaram மாஃபியா என்ற சமூக விரோத அமைப்புக்கு எல்லா சமூகத்திலும்…