திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஆட்டோகிராப்

அப்துல் கையூம் ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் ‘சட்’டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த - நமக்கு பிடித்தமான - நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே…

ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு

முனைவர் மு.இளங்கோவன் பள்ளு என்பது சிற்றிலக்கியங்களுள் ஒன்று.பள்ளு நூலினை உழத்திப்பாட்டு என்று அழைப்பதும் உண்டு. உழவுத்தொழிலுடன் தொடர்புடைய பள்ளர் இனமக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நூல் அமையும்.நாடகவடிவில் எழுதப்படும் தன்மையது இஃது.கலம்பக நூல்களில் பள்ளுப்பாட்டு…

லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி

ம.ந.ராமசாமி 1954ம் ஆண்டு முதன்முதலாக லா.ச.ரா. அவர்களை நான் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையை ஒட்டிய ஏதோ ஒரு சந்தில் வீடு எடுத்துக் குடியிருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள இரு நண்பர்கள் என்னை அவர் வீட்டுக்கு…

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா

வே.சபாநாயகம் 1. எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரியவேண்டும்.தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும்.எழுத்து என்பது 'Memory shaped by art' என்று சொல்வார்கள்.…

நினைவுகளின் தடத்தில் – (3)

வெங்கட் சாமிநாதன் எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன்…

வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)

ஹரன் பிரசன்னாவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி…

உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு

ஹரன் பிரசன்னாஉயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு. அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும்…

பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”

ஹரன் பிரசன்னாநதியின் கரையில் புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால்…

வாஸந்தி கட்டுரைகள்

ஹரன் பிரசன்னாஇந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும்…

பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழரிடையே வழங்கும் நாட்டார் பாடல்கள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பண்பாட்டையும் துல்லியமாக வெள்pப்படுத்துவன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே அவை அவர்களது சமூகபண்பாட்டுப் பொருளாதார உறவுகளை எடுத்துக்காட்டுவன. இந்தவகையில் தாலாட்டுப்பாடல்கள் சிறுவர்விளையாட்டுப்…