சு. குணேஸ்வரன் ‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண்…
வெங்கட் சாமிநாதன் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழங்கால நினைவுகளில ஆழ்ந்து போகிறேன். முதல் காரணம் அண்ணா கண்ணன் அயராது, சளைக்காது தூண்டிக்கொண்டிருந்தது. மனுஷன் காரியம் நடக்கும் வரை விடுவதில்லை. என் நினைவுகளை வாரா…
வே.சபாநாயகம்1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?…
தேவமைந்தன் கதை சொல்லுதல் என்னும் உத்தி நாட்டுக்கு நாடு, மனிதர்க்கு மனிதர் வேறுபடுகிறது. உணவு சமைத்தல் போலத்தான். இரேகை கைக்குக் கை மாறியிருக்கும் என்ற தடயவியல் உண்மை போல, நாக்கின் சுவையுணர்வும் மாறித்தான் இருக்கும்.…
எஸ். ஷங்கரநாராயணன் >>> அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலைவணங்குகிறேன். எழுத்தாளன் என்கிற அடையாளத்துடன் உங்கள்முன் நிற்க கெளரவப்படுகிறேன். எழுத்து என்று ருசி தட்டியபின் இதுமாதிரியல்லாது வேறு எப்படியும் என் வாழ்க்கை நிறைவுகொள்ளாது என்கிற…
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழரிடையே வழங்கும் நாட்டார் பாடல்கள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் பண்பாட்டையும் துல்லியமாக வெள்pப்படுத்துவன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே அவை அவர்களது சமூகபண்பாட்டுப் பொருளாதார உறவுகளை எடுத்துக்காட்டுவன. இந்தவகையில் தாலாட்டுப்பாடல்கள் சிறுவர்விளையாட்டுப்…
பாண்டித்துரை இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்) தேதி: 25-11-2007 சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த…
ச.ஜயலக்ஷ்மிஇனி அடுத்த பூ புயலானதைப் பார்க்கலாம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி. பூம்புகார் நகரில்,மாநாய்கனின் குலக்கொடியான 12வயது கண்ணகிக்கும், மாசாத்துவானின் 16 வயது கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. கண்ணகியை, ''போதிலார் திருவினாள்…
முனைவர் மு.இளங்கோவன் தமிழ்த்தேசியப் பாவலர்களுள் குறிப்பிடத்தகுந்த பெருமைக்கு உரியவர் பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் உரைநடை வரைவதிலும் பாட்டு வடிப்பதிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமைக்கு உரியவர். பாவேந்தருக்குப் பின் தமிழர்கள் எழுச்சிபெறத்தக்கப் பாட்டுகளைப் பல்வேறு…
எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று, காலந்தோறும் அதன் வரையறைகளையும் எல்லைகளையும் விரித்தும் சுருக்கியும் மாற்றியும், பரோட்டா மாவு பிசைகிறாப்போல எதாவது உருட்டிப் புரட்டிக்கொண்டே வருகிறார்கள். ஒரே விஷயத்தை மையமிட்டு அது…