திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி

வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு…

SR நினைவுகள்

வெ. அனந்த நாராயணன் உதிரி எழுத்தாளர்களை ஒதுக்கி விட்டால், நான் சந்தித்த பிரபல எழுத்தாளர்கள் மொத்தம் நால்வர்தான். இந்தக் குறுகிய பட்டியலில், கடந்த வருடத்துக்குள் மூன்று பேர் இறந்து விட்டது (சு.ரா, லா.ச.ரா, சுஜாதா)…

நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து

புதியமாதவி, மும்பைநிலம் சார்ந்த தமிழர் இனக்குழு வாழ்க்கையில் பெண்ணுடல் ஒரு நுகர்ப்பொருளாக அனுபவிக்கப்படவில்லை. அவள் ஒரு படைப்பின் உயிராக மனித இனத்தின் தொடர்ச்சங்கிலியாக ஓர் அதிசயமாக பார்க்கப்பட்டாள். அவள் சக்தி. அவளே பராசக்தி. அவளன்றி…

பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)

முனைவர் மு.இளங்கோவன்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களைப் போற்றிப் பாதுகாத்த ஊர் புதுச்சேரியாகும். இவ்வூரில் பல காலம் பணிசெய்து தமிழுக்குப் பயன்படத்தக்க அரிய நூல்களை வழங்கிய பெருமகனார் பேராசிரியர் சுந்தரசண்முகனார் ஆவார்.இவர் வரைந்த அகராதிக்கலை,கெடிலக்கரை நாகரிகம்,தமிழ்…

சுஜாதா – தமிழ் சூரியன்

கோவிந்த்சுஜாதாவிற்கு தமிழை நேசிக்கவும் , அதே சமயம் அதனிடம் அடிமையாகமல், கைகோர்த்து தோழமையுடன் இருக்கவும் தெரிந்திருந்தது. அதனால், தமிழின் கடந்த கால வசந்தங்களில் மெய்மறந்து போதை வண்டினைப் போல் அல்லாமல், அதற்கு புதிதாக பல…

மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்

தேவமைந்தன்இரண்டாம் உலகப் போருக்கு மிக முன்பே, பால் லாரென்ஸ் தன்பார் என்ற கவிஞர் படைத்த 'கருணை' என்று பொருள்படும் 'சிம்பதி'' என்ற பாடல் புகழ் பெற்றிருந்தது. ஜே. ரோசமான்ந் ஜான்சன் என்ற இசையமைப்பாளர் அந்தப்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்

வே.சபாநாயகம் 1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற…

குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை

ச.இரத்தினசேகரன் திரு குப்பிழான் ஐ. சண்முகனின் உதிரிகளும் … என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் முகப்பை அலங்கரிப்பது ஒரு சிங்கள யுவதியின் படமாகும். புத்தகத்தின் பின்புறத்தில் எழுத்தாளர் அ. யேசுராசா இவர்…

மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

ஜெயமோகன் தமிழின் முக்கியமான கவிஞரான 'பிரமிள்' எழுதிய புகழ்பெற்ற கவிதை இது சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு காற்றின் முடிவற்ற பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில்…

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”

தமிழநம்பிஇருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி…