பொ கருணாகர மூர்த்திமுன்பெல்லாம் சுஜாதாவை நினைத்தால் உடம்பெல்லாம் ஒருவகைப் பரவசமும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். 27.02.2008 க்குப் பிறகு ஒரு அத்யந்த நண்பனை, உறவை இழந்ததுபோல துக்கமே நெஞ்சை வந்து அடைக்கிறது. ஒரு இலக்கியர் 'மறைந்தது…
முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமிஉ அண்மையில் பொள்ளாச்சியில் உள்ள ஒருகலைக்கல்லூரியில் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று…
தேவமைந்தன் கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக்…
எஸ் ஜெயலட்சுமி . வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது.பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்துவிட்டார்கள்.மாலை நாலு மணியான போஹ்டிலும் வெய்யிலின் வெம்மை குறையவில்லை.சத்துமாவு அரைக்க மிஷினுக்குப் போக வேண்டுமே என்ற நினைவு வந்தது நாலு நாளுக்கு…
வே.சபாநாயகம் எழுத்துக்கலை பற்றி இவர்கள் - 17 ----------------------------- - வே.சபாநாயகம். வி.ஆர்.எம்.செட்டியார். =================== 1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை…
அப்துல் கையூம்“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால் இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில்…
வே.சபாநாயகம் 1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக…
முனைவர் மு.இளங்கோவன் தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன்…
பாலுமகேந்திரா சன் தொலைக்காட்சிக்காக 'கதைநேரம்' என வாரம் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து குறும்படமாக்கும் மும்முரத்தில் தமிழின் முக்கிய சிறுகதைகளை மனம்நிறைய ஒருசேர மறுவாசிப்பு நிகழ்த்த நேர்ந்தது. அதற்குமுன்பேகூட, தமிழ்ச் சிறுகதை உலகதரத்துக்கு எப்போதோ வளர்ந்து…
பாண்டித்துரை மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள பொட்டானிக்கல் கார்டன் (பூமலை) யில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் "நாம்" காலாண்டிதழ் - ( தனிச்சுற்றுக்கு மட்டும் ) இயற்கையோடு இயைந்த…