திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்

வே.சபாநாயகம் 1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே…

புதுக்கவிதைகளில் பெண்ணியம்

முனைவர் மு. பழனியப்பன்புதுக்கவிதைகளில் பெண்ணியம் முனைவர் மு. பழனியப்பன் கவிதை என்பது ளசொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக்…

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்

கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை…

இசை பிழியப்பட்ட வீணை

சுமதி சிவமோகன்இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப்பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக்…

படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்

ஆதிபுரீஸ்வரன் நவீன கவிதைகளையோ, பின் நவீன கவிதைகளையோ, புதுக் கவிதைகளையோ, மரபுக் கவிதைகளையோ நான் வெறுத்ததில்லை. நல்ல படைப்புக்களாக இருப்பவை அனைத்தையும் உண்மை இரசிகனாக இரசித்திருக்கிறேன். அதே போல் எந்த விதமான எழுத்து வடிவத்தில்…

புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்

சௌந்தர், கனடா ஆசிரியர்: திரு கவியோகி வேதம் பதிப்பகம்: எல்.கே.எம் பப்ளிகேஷன், தி.நகர், சென்னை-600 017(Price-Rs 50/-) தண்டமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரப்பிரசாதமாக அமைந்த எண் அறுபத்து மூன்று. ஆம்! அறுபத்து மூன்று அருங்கவிதைகள் அழகுற…

‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா

சரவணன்இதழாசிரியர் அவர்களுக்கு சரவணன் எழுதுவது. பின்வரும் குறிப்பினைத் தங்களின் இதழில் பிரசுரம்செய்துதவுமாறு வேண்டுகிறேன். எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனால் நாமக்கல்லில்; மாதந்தேறும் நடத்தப்பெற்றுவரும் கூடு என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா

வே.சபாநாயகம் 1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம். 2. கதை என்று பொதுவாகச்…

கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சுவானிலே வலம் வரும் ஆதவனுக்கு அறிமுகம் தேவை இல்லை! இரவிலே உலா வரும் நிலாவுக்கும் அறிமுகம் தேவை இல்லை! தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த் தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;…

“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்

சுப்ரபாரதிமணியன் படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில்…