திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை

சின்னக்கருப்பன்பாரதீய ஜனதா கட்சி தற்போது தமிழகமெங்கும் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று போராடி வருகிறது. பொதுவாக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடத்தும் கூட்டங்களில் அந்த கூட்டத்தை நடத்தும் பாஜக தொண்டர்களின்…

சாப விமோசனம்

எஸ். ஜெயலட்சுமி நமது புராணங்கள், காப்பியங்கள், கதைகளில் சாபமிடுவதையும், பின் சாப விமோசனம் ஏற்பட்டு பழைய உருவோடு சாபமிடப்பட்டவர்கள் மீள் வதையும் பார்க்கிறோம். இந்த சாபத்திற்கு தேவர்களும் விலக்கல்ல கந்தர்வர்களும் விலக்கல்ல. ராவணன் பெரிய…

மொழியின் துல்லிய உலகம்

சுப்ரபாரதிமணியன்• எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் உலகின் சுற்றுப்புறத் தாக்கங்களைத் தங்கள் படைப்புகளில் எப்பொழுதுமே முன்வைத்து எழுதுவார்கள். நகரங்களில்தாம் எல்லா வகையான நடவடிக்கைகளும் அதீதங்களும் அரங்கேறிவிடுகின்றன. அதிலும், திருப்பூர் போன்ற வளரும் பெருநகரங்களில் செயல்பட்டுவரும் எழுத்தாளர்கள்,…

செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com நம்பிக்கை மனித சமுதாயத்தின் ஆணிவேராக உள்ளது. இந்நம்பிக்கை தொன்றுதொட்டு மாந்தரினத்துள் காணப்படும் ஒன்றாகும். நம்பிக்கையை சமயநம்பிக்கை வாழ்வியல் நம்பிக்கை,…

பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்

சுப்ரபாரதி மணியன் சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும்…

இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்

முனைவர் மு.பழனியப்பன்ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று…

இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா

வே.சபாநாயகம். 1. கேள்வி : நடை ஒன்றை ஆரம்பம் முதல் நீங்க கையாள ஆரம்பிச்சீங்க. இது மற்ற தமிழ் இலக்கியங்களைப் படிச்சு அதில் வருகிற வர்ணனைகளில் சலிப்பு ஏற்பட்டு 'நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு வேற…

சங்ககால விளம்பரக் கருவிகள்

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com விளம்பரங்கள் பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளன. கடையில் விற்கப்படும் பொருள்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)

சீதாம்மாசுந்தரகாண்டம் ஜெயகாந்தன் எழுதிய சுந்தரகாண்டம். “ஓ சீதே’’ என்றோர் அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல். ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும் எழுத்தாளன் கால வெள்ளத்தில் நீந்தி வந்து மாறிவரும்…

வால்பாறை

சுப்ரபாரதிமணியன் குளிரும், மழையும், பனியும் என்று ஒரு வாரத்தங்கலில் வால்பாறை புது அழகுடன் இருப்பதை சமீபத்தில் கண்டு கொண்டேன். உடுமலைக்கு வேலை மாற்றலாகிற வரைக்கும் வால்பாறை போனதில்லை. அங்கு போன பின்பு அலுவலக நிமித்தமாக…