ஜி.பி.முருகானந்தம் ஆய்வுமாணவர்- ஜி.பி.முருகானந்தம் தமிழ்த்திரையுலகில் கவியரசாகவும், அரசியல் களத்தில் அதற்கு எதிர்நிலையிலுமாக வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் தோன்றி உலகத் தமிழ்நெஞ்சங்களில் தம் கவிதைகளாலும் திரைஇசைப் பாடல்களாலும் நீங்கா இடம்…
எஸ்ஸார்சி நன்செய்ப்பாசனத்திற்கென்று வளவனூரில் கம்பீரமாய் ஒரு ஏரி இருக்கிறது அது மண்ணைப்பொன்னாகியது அந்த வளவனூரிலும்தான். நீர் நிலைகள் நதியோ அருவியோ குளமோ ஏரியோ கிணறோ அவை உயிரோடு இயங்குவதாகவே ஒரு எழுத்தாளனுக்குப் படைப்புக்களில் அனுபவமாகிறது.…
முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பொருளே அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது. பொருளை வைத்துத்தான் கருத்துக்கள் தோன்றின. பொருள்கள் என்றால் அவை எவை? பணமா? வேறு எவையுமா?…
வெங்கட் சாமிநாதன் எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மூன்று வய்திருக்குமா, இல்லை நான்கு இருக்குமா? போன நூற்றாண்டின் பின் பாதி முப்பதுக்கள் அது. பாட்டியின் இடுப்பில் வாசம். பாட்டிக்கு அதிக தூரம் போக வேண்டியிருக்க…
பாவண்ணன் - கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு…
நாகரத்தினம் கிருஷ்ணா - 1960ம் ஆண்டு ஜனவரிமாதம் தமது பதிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய சிநேகிதருடன் பாரீஸ¤க்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். வெண்பனிமூடிய சாலை. சாலையின் தன்மை அறிந்து வாகனத்தைக் கவனத்துடனேயே ஓட்டிவந்திருக்கிறார்கள். ஆனால் மரணம் நிதானமிழந்திருந்தது.…
எஸ்ஸார்சி கடலூர் மாவட்டத்திலே உள்ளது விருத்தாசலம் வட்டம். அங்கே ஒரு சிறிய கிராமம் என் பிறந்த ஊர். தருமநல்லூர் என்பது அந்த அழகான கிராமத்தின் பெயர், நான் என்னுடைய கதைப் படைப்பில் அனேகமாக தருமங்குடி…
வே.சபாநாயகம். எம்.ஏ.நுஃமானின் 30-12-1984 சந்திப்பின்போது; --------------------------------------------------------------------- 1. கேள்வி: நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? மனதில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துக்கள் - எல்லாம் ஒரு நோட்டில் குறித்து வைக்கிறேன். எழுதும்போது அதில்…
அமர்நாத்7. வின்டர் ப்ரேக் சென்ற வெள்ளிக்கிழமை மாலை, தன்னைத்தவிர வீட்டில் இன்னும் யாரோ இருந்ததுபோன்ற பிரமை பரிமளாவுக்கு. இந்த வெள்ளிக்கிழமை நிஜமாகவே அவளுடன் விட்னி ஜோன்ஸ். மிஸ் ஜோன்ஸ் பெண்கள் விளையாட்டுகளுக்கான கோச். கூடைப்பந்து,…
முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுகோட்டை malar.sethu@gmail.com தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்லாது எல்லாக் காலத்திற்கும் உரியவனாக ஓங்கி நிற்கும் கவிஞன்தான் தலைசிறந்த கவிஞன். அத்தகைய தகுதிகளுள்ள தலைசிறந்த…