புதியமாதவி.--------------------------- யுவன் சந்திரசேகரின் இரண்டாவது புதினம் பகடையாட்டம். குள்ளச்சித்தன் சரித்திரம் வாசித்தப்பின் பகைடையாட்டத்தை வாசிக்கும் போது இந்த நாவலில் காய்நகர்த்துவது எழுத்தாளன் மட்டுமல்ல சரிசமமாக வாசகனும் காய்களை வெட்டியும் நகர்த்தியும் ஆட வைக்கும் வித்தை…
வே.சபாநாயகம். 1. லா.ச.ராவுக்குப்பின் தமிழ் இலக்கியத்தில் உங்கள் மொழிநடை(style) மிகவும் தனித்துவமானது என்பது பற்றி? என்னோட 'ஸ்டைல்' எனக்குத் தடையா இருக்குன்னுதான் நெனக்கிறேன். என்னை அது கட்டிப் போடுது. இது யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நெனக்கிறேன்.…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com புலியும் - குருடனும் புலி ஓர்இடத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வழியிற் சென்ற குருடன் ஒருவன் தூங்குகின்ற புலியின்மேல் இடறி…
September 18, 2010 • By
மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர் பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் மார்க்ஸின் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் என்ற நூல் இலக்கியங்களைப் புனிதபடுத்தும் போக்கிலிருந்து மாறுபட்டு இலக்கியங்களைக் கேள்விகுள்ளாக்குதல், இலக்கியங்கள் எவ்வாறு மேட்டிமை பார்வையைத்…
முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். . இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்து பாடிய பாடல்கள் அதிகமாக இல்லை என்றே…
வே.சபாநாயகம். 1. எந்த நேரத்தில் எழுதுவீர்கள்? குறிப்பிட்ட நேரம் ஒன்றுமில்லை. இரவோ பகலோ எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். பெரும்பாலும் விடியற்காலையில் எழுதுவதுண்டு. மத்தியான நேரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் எழுதிக்கொண்டிருப்பதுண்டு. மத்தியானத்துக்குப் பின்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com பொருள்களை எளிமையாக பிறருக்கு விளக்குவதற்கும் பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கும் புலவர்களுக்கு உவமைகள் பயன்படுகின்றன. உவமையை விளக்கத்…
செல்வராஜ் ஜெகதீசன் *செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி தலைப்பிலிருந்தே நீங்கள் யூகித்திருக்கலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடுகளான, ஒரு நான்கு கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நான் ரசித்த (அகம் களித்த) நாழிகைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.…
தேனம்மை நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்.. சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்...இது காலச்சுவட்டின் வெளியீடு. விலை ரூ 60. வாழ்வதன் ஆவலையும்…
பாவண்ணன்ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி…