திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்

வே.சபாநாயகம். 1. நான் பகலில் முக்கியமாக அதிகாலையில் எழுதும் பழக்கமுள்ளவன். எழுதும்போது கண்டிப்பாகத் தனிமை வேண்டும். அந்த வேளைகளில் மட்டும் யாருடைய குறுக்கீடும் எனக்குப் பிடிப்பதில்லை. காப்பியும் தண்ணீரும் எனக்கு உற்சாகம் தருபவை. 2.…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24

சீதாலட்சுமி சீதாம்மா காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது. அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு…

இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்

வே.சபாநாயகம்1. அச்சுப்பிழை பார்ப்பவரை ஒதுக்கி விட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால் எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோர்வையாக, எழுத்து ரூபத்தில்…

மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT

புதியமாதவி, @மெட்ரோ மும்பை பாப்கார்ன் அமெரிக்காவிலிருந்து வந்தது என்று சொல்லிக்கொள்வதில்தான் நமக்குப் பெருமை. அமெரிக்காவின் ஒரிஜினல் நாட்டுப்புறத்து மக்கள் அவர்களின் சைட் டிஸ்ஸாக பயன்படுத்தியது தான் இந்தப் பாப்கார்ன். அமெரிக்கா ஐரோப்பிய நாகரிகக்கும்பலால் கண்டுபிடிக்கப்பட்ட…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23

சீதாலட்சுமி நகரேஷு காஞ்சி சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக பல்சமயத் தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமை பெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி. அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை. என் சில…

பழமலையும், ப க பொன்னுசாமியும்….

சுப்ரபாரதிமணியன் சமீபத்தில் சில தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்க்க நேர்ந்த்து. விழுப்புரம் பழமலையின் “ ஜனங்களின் கதை “ கவிதை நூல் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் தில்லியில் வசிக்கும் ராஜா அவர்கள்.…

இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்

வே.சபாநாயகம். கேள்வி; எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும் தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா? எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு அமைதி வேண்டும். தூய வெண்மையான…

மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)

ரெ.கார்த்திகேசுமலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் அநேகமாக இந்த இலக்கிய வடிவம் தமிழ்நாட்டில் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வாளர்களால் ஏற்கனவே விரிவாக பதியப்பட்டுள்ளன. (எ-கா.: மா. இராமையா:…

அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்

அக்னிப்புத்திரன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அருமையான திரைக்காவியத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். மெல்லிய காதல் கதையை மிகவும் இயல்பாகவும் வித்தியாசமாகவும் சிந்தித்து மிகவும் சிறப்பாக ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். சிறிதும் ஆபாசக்காட்சிகள் இல்லாமல் படம்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22

சீதாலட்சுமிரிஷி மூலம் தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது. ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த…