எஸ் ஜெயலட்சுமி கண்கள் மூடியபடியேயிருக்க காட்சிகள் தெரிவதையே கனவு என்கிறோம். அடி மனதின் எண்ணங்களே கனவாக வெளிப்படுகின்றன என்றும் சொல் கிறார்கள். கனவிலே கனவு காண்பவரே பங்கேற்பதும் உண்டு. திரைப்படங்களில் கனவுக் காட்சிகளில் வெள்ளையாடை…
சீதாலட்சுமி சங்கரபுரம் காலச் சக்கரம் வேகமாக உருண்டோடினாலும் அந்த குக்கிராமம் தனக்குரிய வரலாற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது. மகாலிங்க அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காசிக்குப் போனவுடன் அரச்சகர் தனியே நின்றார். இப்பொதும்…
சீதாலட்சுமி ஜலப்பிரவாகத்தில் வலம் எது? இடம் எது? வாழ்க்கையும் அப்படித்தானே! கவனமாக இருக்கின்றவனுக்குச் சோதனைகளைத் தாண்டுவது சுலபம். ஆனால் தன்னை மறந்து, தன்னை இழந்து போகின்றவனுக்கு வாழ்க்கையில் சுனாமியைச் சந்தித்துதானே ஆக வேண்டும். தத்துவங்களைக்…
குரு அரவிந்தன் தாகம் வந்தால் நீரைத்தேடுவது, பசிக்கும்போது உணவைத்தேடுவது, காதல் உணர்வின்போது இணையைத் தேடுவது, பக்தி உணர்வின்போது இறைவனைத் தேடுவது இப்படியே ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கும் போது, இந்த நாவலில்…
எம். ரவீந்திரகுமார் ஆய்வு மாணவர் எம். ரவீந்திரகுமார் பிற்காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் முனைப்பாடியார் எழுதிய அறநெறிச்சாரம் ஓர் ஒப்பற்ற நீதி நூலாகும். மகளிர்க்கு கற்பு இன்றியமையாதது என்ற கருத்தை இந்நூல் பற்பல இடங்களில்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. Malar.sethu@gmail.com உலகில் உன்னதாமான உறவு , பெருமை தரக்கூடிய உறவு, அன்னை என்ற உறவேயாகும். ஆயிரம் உறவுகளில் கிடைக்காத பெருமை அன்னை…
சீதாலட்சுமி “ஜய ஜய சங்கர” கதையைத் தொடங்கும் முன் ஜெயகாந்தனின் முன்னுரை. நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ, ஆசார்ய ஸ்வாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com ஓசைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எழும். இடத்திற்கேற்ப ஓசைகள் தோன்றுகின்றன. அவற்றுள் காற்று, கடல், ஆறு, அருவி,…
வெங்கட் சாமிநாதன்/ ஜெயந்தி சங்கரை எனக்கு கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் தெரியும். இது அவர் குற்றமில்லை. எனது தான். இரண்டு மூன்று வருடங்களாகவே அவர் புத்தகங்கள் சில என்னிடம் இருந்த போதிலும்,…
கே.பாலமுருகன் ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – மறுக்க முடியாத தமிழ்லக்கிய அடையாளம் பிரபஞ்சன் உயிர் எழுத்து மே மாத இதழில் பிரபஞனின் நேர்காணல் முக்கியத்துவப்படுத்தப்பட்டு சிறப்புப் பக்கங்களாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை…