திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்

முனைவர் சி.சேதுராமன் தமிழ் இலக்கிய உலகில் வள்ளலகள் பலர் தோன்றி காட்சியளிக்கின்றனர். அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கல்வி வள்ளலாகத் திகழ்ந்தவர; அழகப்பர். அவர் அருங்குணங்கள் நிறையப்பெற்றுத் தமிழ்கூறும் நல்லுலகம் தலைகொண்டு போற்றும் வள்ளல்களுள்…

செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை

க. அம்சப்ரியா- நீள்வாசிப்பில் புரிபடும் கவிதைத்தளம் - க. அம்சப்ரியா கவிதை தன்னை மரபுக் கவிதையிலிருந்து தோலுரித்துக்கொண்டு புதுக்கவிதையென்று உருவங்கொண்ட கால இடைவெளியில் எண்ணற்ற புதுக்கவிதைகள் தோன்றத் துவங்கின. மன எழுச்சியும் மன எழுச்சிப்…

புலமையும் வறுமையும்

முனைவர் சி.சேதுராமன் “கொடிது கொடிது வறுமை கொடிது“ என்பார் ஔவையார். பாலைநிலத்தின் கொடுமையைப் புலப்படுத்த எண்ணிய புலவர் “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்“ என்று வறுமைவாய்ப்பட்டவனின் இளமையைக் குறிப்பிடுகிறார். பாலைநிலத்தைவிட வறுமை கொடியதாக இருந்ததை…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21

சீதாலட்சுமி தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு. ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத்…

நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்

முனைவர் பட்ட ஆய்வாளர் முருகானந்தம்நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள் முனைவர் பட்ட ஆய்வாளர் முருகானந்தம் நெல்லை மாவட்டத்தில் 11.12.1882-ல் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். பதிமூன்று வயதில்…

சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை

சுப்ரபாரதிமணியன்பண்ணத்திர: ”சாயத்திரை” கன்னட மொழிபெயர்ப்பு ========================================== தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய் மாறியிருந்ததைக் கண்டேன். 10,000…

எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்

கெளசல்யா அந்தோனிப்பிள்ளை - கலையும் இலக்கியமும் என் இனத்தின் கண்கள் என்ற தாரக மந்திரத்தை மனதில் நிறுத்திச் செயற்பட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது பத்தாவது எழுத்தாளர் விழாவை மிகவும் சிறப்பாக அண்மையில்…

சிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பண்டைத் தமிழகத்தில் பாணர் என்போர் வாழ்ந்து வந்தனர். பாண் (யாழ்) வாசிக்கும் தொழில் காரணமாக இவர்களைப் பாணர்…

கவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்!

வ.ந.கிரிதரன் [ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20

சீதாலட்சுமி ஜெய ஜெய சங்கர இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த…