திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்

கே.பாலமுருகன் ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – மறுக்க முடியாத தமிழ்லக்கிய அடையாளம் பிரபஞ்சன் உயிர் எழுத்து மே மாத இதழில் பிரபஞனின் நேர்காணல் முக்கியத்துவப்படுத்தப்பட்டு சிறப்புப் பக்கங்களாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை…

அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்

குரு அரவிந்தன்அனுராதாரமணன் என்ற அற்புதமான படைப்பாளி எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சென்ற ஞாயிற்றுக்கிழமை 16-05-2010, இருதய நோய் காரணமாக அடையார் மருத்துவமனையில் தனது 62வது…

நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு

பாரதிதேவராஜ் சென்ற நூற்றாண்டின் இருணட பகுதியில் தமிழ்மொழி நசிந்து நலிவுற்ற காலத்தில் ஒளிவிளக்காய்க் கொங்கு நாட்டு சேலம் நகரில் உதித்தவர் பகடாலு நரசிம்மலு நாயுடு. தமிழால் எதுவும் கூடும் எனச் செயல்படுத்திக் காட்டியவர். அன்னியராட்சி…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15

சீதாலட்சுமி ஒரு சமயம் ஆழ்வார்ப் பேட்டைக் குடிலுக்கு நானும் என் கணவரும் சென்ற பொழுது என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன். என் மகனுக்கு அப்பொழுது பதினான்கு வயது. ஆனாலும் அவனும் என்னைப் போல் படிக்கத்…

பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com மனிதன் தோன்றிய காலம் முதல் தன்னியல்பாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இயற்கையைவிடுத்து மனிதனால் இப்பூமியில் வாழஇலயலாது. இயற்கையில் உள்ள…

பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி

தாஜ் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' உயிர்மை இதழில் கட்டுரையாக வெளிவந்தப் போது வாசிக்க இயலவில்லை. அன்றைக்கு, காலத்தின் இருக்கமான பிடிக்குள் விழிகள் பிதுங்க துபாயில் மாரடித்துக் கொண்டிருந்தேன். இலக்கியமெல்லாம் இரண்டாம் பட்சமாகிப் போனது.…

நிகண்டு = எழுத்தின் அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் தன்மீது வீசப்பட்ட கற்களை தடுத்தாட் கொள்ள முயன்றது எழுத்து. அது சிந்திய கண்ணீர்துளிகள் உலர்வதற்கு முன்பு அதன்மீது கத்தியை வீசினார்கள்.எழுத்து ரத்தத்தால் நனைந்தது.தன்மீது ஊர்ந்து சென்ர எறும்பொன்றை அதனால் பாதுகாக்க இயலவில்லை. நேற்றைய…

பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு தொழில்களைச் செய்த…

கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)

பாரதிதேவராஜ் எம். ஏ காவிரிக்கரையில் அமைந்துள்ளது ஈரோடு மாநகரம். அதற்குத்தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டரில் இருப்பது ”ஓல வலசு“ என்னும் சிற்றூர். இச்சிற்றூரில் பிறந்தவர்தான் ராவண காவியம் படைத்த ”புலவர் குழுந்தை”. முத்துசாமிக்கவுண்டர் என்கிற பெருமகனாருக்கும்…

பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்

வெங்கட் சாமிநாதன் “நாம் தான் கவிதை என்றால் என்னவென்று ஒரு முடிவுக்கு வந்தோமா என்றால், கொஞ்சம் பார்த்துவிட்டுத் தான் சொல்லவேண்டும் என்ற அளவில் இருக்கிறோம். ஆனால் கவிதை எது என்பதை நம் ரசனை நன்கு…