திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, ‘‘‘‘ E.Mail. sethumalar68 yahoo.comதிருமுருகாற்றுப்டை குமரப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் பழந்தமிழ் நூலாக அமைந்துள்ளது. நக்கீரரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் திருப்புகழ், கல்லாடம், திருவிளையாடற்புராணம், திருப்பரங்கிரிப்…

கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்

ஜாகிர் ராஜா நண்பர் ரசூல் தான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் பலதரப்புகளுடன் ஆய்வு நோக்கில் எழுத வல்லவர். கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் என்னும் இத்தொகுப்பில்13 சிறந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன்.முக்கியமான மூன்று நாவல்களை அவர்…

நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்

எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் `வீடு பேறு'…

இணையத்தில் தமிழ்

மு. பழனியப்பன் தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில்…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10

சீதாலட்சுமி “ லிவ்விங் டுகெதெர்” பற்றி என்ன நினைக்கிறீங்க? இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும். மேல் நாடுகளில் இது வேகமாப் பரவி வரும் கலாச்சாரம். அங்கே கல்யாணம் செய்துக்காம செக்ஸ்…

முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கால வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது. தாம் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின்…

கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக

காளி நேசன் பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி ******************* மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து…

மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு

கே.பாலமுருகன் (மலேசியா) 1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவா ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா அவர்கள் எழுதிய நாட்குறிப்புகளையும் சினிமா குறித்த கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தவர்கள் மு.நடராஜன் மற்றும் இளையபாரதி ஆவர்.…

பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள்

சித்ரா சிவகுமார்பிறந்தது ஒரு நாடு. வாழ்வது பிறிதொரு நாட்டில். உயிரென மதிப்பதோ மற்றொரு நாட்டின் கலையை. கசக்கிஸ்தானின் ஒக்சானா, ஜப்பானின் நவோகோ, பிரான்சின் சான்டிரின் மூவரும் ஹாங்காங்கில் வாழ்ந்து கொண்டு, நம் தமிழகக் கலையான…