திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்படை

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com சங்கத்தமிழ் ஓர் இலக்கியப் பேழையாகும். இஃது மக்கள் படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வமாகவும் விளங்குகிறது. ‘‘இலக்கணச் செறிவும் இலக்கியத்…

திருமங்கையின் மடல்

எஸ் ஜெயலட்சுமி முன்னுரை மடல் என்றால் பொதுவாக இதழ் என்று பொருள். சங்க இலக்கியங்ளில் மடலுக்கு பனங்கருக்கு, பனை மடல், வாழைமடல் என்ற பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது, என்றாலும் சிறப்பாக அது பனை மடலையே…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -9

சீதாலட்சுமிகங்கா அக்கினிபிரேவசத்தில் குளித்து எழுந்தவள். சில நேரங்களில் சில மனிதர்களால் பாதிக்கப்பட்டவள் பாதையில் வந்த கார் சவாரியால் வாழ்வைப் பறி கொடுத்தவள். அவளைக் கொஞ்சம் பார்க்கலாமே கதையை ஆய்வு செய்தவர்கள் நடந்த சம்பவத்தை கங்கா…

பகை போக்கும் பச்சைமயில்வாகனன்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை மனித வாழ்க்கை புதிரானது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எவராலும் அனுமானிக்க முடியாது. அடுத்த நிமிடம் இது…

‘‘பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள்’’

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com பழமொழிகள் பெரியோர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட மெய்மைகள் ஆகும். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறுவிதமான வாழ்க்கைப் பாடங்களில் இருந்து…

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8

சீதாலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று ஏறத்தாழ ஓராண்டு காலம் வசிக்க நேர்ந்தது. சிட்னியில் தங்கி இருந்தேன். சிட்னி ஒரு காலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை. பல்லாயிரக் கணக்கான பெண் கைதிகள் இறக்குமதி செய்யப்பட்டனர்.…

எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன்.

ஹெச்.ஜி.ரசூல்நவீனகால அரபிக்கவிதை பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரையும் அரபுலகக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகளோடு கூடிய நாற்பத்தி ஏழு கவிதைகளின் மொழிபெயர்ப்பும் அடங்கிய நவீனகால அரபி கவிதைகள் எனும் இந்நூல் தமிழ் கவிதை வாசகர்களையும், படைப்பாளி களையும் வெகுவாக…

கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு

பாவண்ணன்ஓர் அங்காடித்தெருவில் நாம் என்னென்ன பார்க்கிறோம்? திரும்பும் பக்கங்களிலெல்லாம் கடைகள். குளிரூட்டப்பட்ட அரங்குகளும் அறைகளும் கொண்ட மாபெரும் கடைகள், மூன்றுமாடி நான்குமாடி என அடுக்குகள் கொண்ட கடைகள், எட்டுக்குப் பத்து அளவுகொண்ட சின்னச்சின்ன கடைகள்,…

திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்

கே.பாலமுருகன்“நாம் தினமும் அலட்சியமாகவும் அவசரமாகவும் கூட்டத்துடன் கூட்டமாகக் கடந்துவிடும் ஒரு தெருவைப் பற்றி கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது?” செந்தில் முருகன் ஜவுளிக்கடை இருக்கும் அந்த ரங்கநாதன் தெருவில் ஒரு பரதேசியைப் போல அலைந்து…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7

சீதாலட்சுமி வீணையிலிருந்து சுகமான சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் வீணை நரம்புகளை விரல்கள் முறையாக மீட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவசரப்பட்டோ அலட்சியத்திலோ இசைத்தால் அபஸ்வரம்தான் கேட்கும். தாம்பத்தியத்தின் இனிமையைப் ‘பிணக்கில்’ அருமையாகக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன். பிணக்கின்…