திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதங்கள் – மே 6,2004

தேவேந்திர பூபதி - காவ்யா - பொறையாறு நந்தன் - மயிலாடுதுறை சிவா மற்றும் முரளி - கோச்சா (எ) கோவிந்த் நண்பர் சிவகுமாரின் சிவவாக்கியரின் திருவாக்கியங்கள் படித்தேன். கட்டுரை நன்றாக வந்துள்ளது இருந்த…

கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்

ஜோதிர்லதா கிரிஜா அன்புக்குரிய திரு ஷேக் அஹமது யாசீன் அவர்களுக்கும் அவரைப் பொன்றே என் கட்டுரையைத் தப்பாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஏனைய இஸ்லாமிய அன்பர்களுக்கும் மிருந்த வனக்கத்துடன் எழுதப்படும் இக்கடிதக் கட்டுரை ஒரு தன்னிலை விளக்கமாகும்.…

கடிதம் – 29 ஏப்ரல்,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ் - பிறைநதிபுரத்தான் - பி எஸ் ராஜேஷ் - கோச்சா - ராம. தமிழ்ச்செல்வன் திண்ணை ஆசிரியருக்கு திண்ணையில் வெளியாகும் பல கட்டுரைகள் நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் உள்ளதால் அந்தப் பகுதியின் கீழ்…

எழுத்தாளர் கந்தர்வன் மறைவு

==== முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த கந்தர்வன் 23-4-04 அஃன்று விடிகாலையில் அவரது மகள் வீட்டில் மாரடைப்பில் காலமானார். ஏற்கனவே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார். அரசு…

கடிதம் ஏப்ரல் 22,2004

நாகூர் ரூமி அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம். ஒரு உதவி வேண்டி இக்கடிதம் எழுதுகிறேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இஸ்லாத்தைப் பற்றிப் படித்ததையும் கேட்டதையும் என் மண்டைக்குள் போட்டு…

கடிதங்கள் – ஏப்ரல் 22,2004

ஜெயமோகன் - ஹுமாயுன் - கார்த்திக் ராமசாமி - சொ.சங்கரபாண்டி சென்ற இதழில் வெளியான என் கட்டுரைகள் சொல்புதிது மற்றும் மருதம் இதழ்களில் ஏற்கனவே வெளியானவை. கதை உயிர்மை இதழில் வெளிவந்தது. மத்தளராயன் எழுதுவதை…

கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘

பொ. கருணாகரமூர்த்தி. பெர்லின் அந்தக் கதையை நான் முன்னரே காலச்சுவட்டில் படித்திருந்தேன். மல்லிக்குட்டி என்ற பெண் சிறுமியாக இருந்தபோது அவள்மேல் பிரயோகிக்கப்படும் விலங்குத்தனமான அருவருக்கக்கூடிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக அவளால் ஒன்றுமே செய்யமுடியாமல் போகிறது.…