திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் ஜூன் 10,2004

பி.எஸ்.ராஜேஷ் தியாகத்தின் திரு உள்ளமா அன்னிய சோனியா... ? வெகுஜன பத்திரிகைகளும், அறிவு ஜீவிகளும் பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்த சோனியாவின் செயலை ஆக..ஓகோ...என வழக்கம் போல தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்....கருணையுள்ளம் கொண்டவர்,…

கடிதம் ஜூன் 10 ,2004

அரவிந்தன் நீலகண்டன் வீர சாவர்க்கர், ஜெய்ராம் பட விமர்சனம், பகவத் கீதை, மதச்சார்பின்மை, காஷ்மீர் கோவில்கள் வரை தேர்தல் பணி காரணமாக படிக்கமுடியாமல் போன பல திண்ணை விவாதங்களை நிம்மதியாக உட்கார்ந்து படித்தேன். சுவாரசியமான…

கடிதம் – ஜூன் 10,2004

பிறைநதிபுரத்தான் RSS பொய்ப்பிரச்சாரம் : எதிர் வினை (இது RSSன் இஸ்லாமிய-முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கான எதிர் வினையின் இறுதி பகுதி). வந்தே மாதரம்: பாராளுமன்ற தேர்தலில் மதவாத சங்பரிவாரத்துக்கும்-பா.ஜ.க.வுக்கும் இந்திய மக்கள் 'ஜனகனமன '…

கடிதங்கள் – ஜூன் 10,2004

நாக.இளங்கோவன் - மு. சுந்தரமூர்த்தி - சின்னக்கருப்பன் திரு.இராசேசு அவர்களின் இரா.சு.ச-காந்தியடிகள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை: இந்துக்களை சாதிக்கூறு போட்டது பிரித்தானியர் என்றும் அவர்களுக்குப்பிறகு அந்நிய நிதி உதவியில் கிறித்தவ மற்றும் இசுலாமியர் என்றதோடு…

கடிதம் ஜூன் 3,2004

கலைமணி என்ன ஆனது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு. தற்பொழுது இந்தியாவில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் ஆங்காங்கே கேட்க கூடிய முக்கியமான சேதிகளில் இதும் ஒன்று. இது வரைக்கும் இந்தியா ஒரு மதசார்பற்ற அரசை தான் கொண்டுள்ளது.…

கடிதம் ஜூன் 3 , 2004

ஒரு வாசகர் - ரெ.கார்த்திகேசு திண்ணையில் குண்டலகேசி பற்றிய கட்டுரை வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது - கட்டுரை எழுதிய வளவ-துரையன் கருணாநிதியையும் மந்திரிகுமாரியையும் மறக்கவில்லை. ஆனால் அவர் இன்னும் அடிப்படையான ஒன்றைக் குறிப்பிட்டிருக்கலாம். பெளத்த…

கடிதம் ஜூன் 3,2004

மதிவாணன் தேர்தல் முடிவுகளும் எண்ணங்களும் என்ற சின்னக்கருப்பனின் கட்டுரையைப் படித்தேன். பின்னர் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரையையும் படித்தேன். முன்னதாக சின்னக்கருப்பன் மற்றும் சிலர், நா.இரா.குழலினியின் கட்டுரைகளுக்கு எழுதிய எதிர்வினைகளையும் படித்தேன். திண்ணையில் உட்கார்ந்துகொண்டு காற்றில்…

கடிதம் ஜூன் 3, 2004

பி.எஸ். ராஜேஷ் ஆர்.எஸ்.எஸ்-ம் , காந்தி படுகொலையும்.... ஆர்.எஸ்.எஸ். ஷாகா-க்களில் மூளைச்சலவை செய்யப்படுவதில்லை..சிறுவர் முதல் பெரியவர்வரை ஜாதிவித்தியாசம் பார்க்காமல் தேசபக்தியும், பண்புபயிற்சியும் அளிக்கப்படுகிறது...யார் எந்த ஜாதி என்பதே தெரியாமல் அனைவரும் பாரதமாதாவின் புதல்வனாக ஒன்றாக…

கடிதம் – ஜூன் 3,2004

பொறையாறு நந்தன் பிறைநதிபுரத்தானின் RSS/வி.டி சவர்கார் மற்றும் தேசபிரிவிணை: சில உன்மைகள் (http://www.thinnai.com/le0527043.html), மற்றும் நாக.இளங்கோவனின் ஆர்.எஸ்.எஸ்-க்கான எதிர்வினை படித்தேன். உண்மையான தகவல்களை, நிகழ்வுகளை தொகுத்து தந்து சங்பரிவாரத்தின் வேஷங்களை தோலுரித்து காட்டியதற்கு நன்றி.…